வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்தக் கூவம் என்றும் மணக்காது.
குடும்பத்துக்கு தலா இரண்டு ஏக்கர் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
தேர்தல் நெருங்கும் போது தினமொரு ஷூட்டிங் பொய் வாக்குறுதிகள் வழங்கி நாடகமாடும் ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட கோமாளிக்கு நிகர் யாருமில்லை
மாடல் சட்டிக்கு இன்னொரு பாலிஷ்.
தேர்தல் முடிந்து முதல் நான்கு வருடம் தொழில் அதிபர்களுடன் , .கடைசி ஒருவருடம் மக்களுடன் ..
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் வரை பண உதவி செய்யலாம், தினம் 3000 கோடி வருமானத்திர்ற்கு காரணமே இந்த மக்கள்தான். தமிழ மக்களின் வாழ்வாதாரத்திறகு பெரும் உதவியாக இருக்கும். அனைவருக்கும் சென்றடையும் நல்ல யுக்தி. திரும்பவும் ஆட்சிக்கு வருவதை மக்களும் விரும்புவர்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல விதமான கூத்துகளை நடத்துவார். பல விதமான கெட்டப்பில் வந்து ஃபோட்டோ ஷூட் ரோடு ஷோ நடத்துவார். நல்லாட்சி நடத்தி இருந்தால் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை யே. இவருடைய இப்படியா ரோடு ரோடாக வீடு வீடாக வோட்டு பிச்சை கேட்டார்.தோல்வி பயம்.
வயிறு எரியுது
லஞ்சம் ல்லாமல் பட்டா வாங்க முடியுமா. EB connection வாங்க முடியுமா, சொத்து வரியை குறைக்க முடியுமா, டாஸ்மாக்கை மூட முடியுமா . கரெண்ட் பில் குறையுமா
ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியுமா? அதற்கு தீர்வு கிடைக்குமா? சென்னையில் வடபழனியில் ஒருவர் தெருவை ஆக்ரமித்து கார் நிறுத்த கூரை போட்டுள்ளார். கவுன்சிலர் கண்ணில் படாமலா இருந்திருக்கும்? விடியா ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா.
ஐ ஏ எஸ் அதிகாரிகளை கழக அடிமைகளாக மாற்றிய திராவிட மாடல் .........
மிகவும் சரி யாராவது கட்டப்பஞ்சாயத்து செய்தால் கலெக்டர் அவரகள் அவரை குண்டாசில் உள்ளெய தள்ளலாம் இங்கு சேலம் கலெக்டர் மாடர்ன் தியேட்டர் நிலவிவகாரத்தில் நேரடியாக பேசினார், அஜித்குமார் விஷயத்தில் ஒரு ஐ எ ஸ் அதிகாரி சம்பத்தப்பட்டாக செய்தி, வின்னர் படத்தில் ஒரு வசனம் பூசாரி முதற்கொண்டு ரவுடி ஆக மாற்றி வைத்து உள்ளார்களே என்று ...
இது நிர்வாக கூத்து. வங்கியில் டெபிட் கார்டு தேவை என்றால் ஒரு படிவம். அதனுடன் தேவையான ஆவண இணைப்பு. அட்டை வீடு வரும். அல்லது வங்கியில் இருக்கும். சென்று பெறலாம். வீட்டு வரி விதிப்பு, மாற்றம், பட்டா மாறுதல், மின் இணைப்பு.... போன்ற அனைத்திற்கும் தெளிவான விண்ணப்ப படிவம். கட்டண அடிப்படையில். மனு, ஏற்பு அல்லது நிராகரிப்பு 3 மாதத்தில் தெரிய வந்தால் போதும். மாநில செயலர் அளவில் மட்டும் முடிவு எடுக்க ஒரு ஆண்டு. மாவட்ட அளவில் 6 மாதம். இதனை ஸ்டாலின் சட்டம் ஆக்கி தண்டனை, அபராதம், பதவி குறைப்பு போன்ற விதிகள் வகுத்தால் போதும். நிராகரிக்க பட்ட நபர் ஆதாரத்துடன் ஸ்டாலின் திட்டத்தை பயன் படுத்தினால் போதும். என்ன நாடகம்? இந்திய அரசு பணியாளர் எதற்கும் தயார் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.?