வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மக்கள் எல்லாத்தையும் மறந்து 200 ரூ வாங்கி கொண்டு தி மு க விருக்கே வோட்டை போடுவார்கள்
ஸ்டண்டுக்கு அளவில்லையா.
ஐயோ யப்பா என்று கூறுவதை நீங்கள் தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்கள் திரு. சுடாலின். லஞ்சமும் ஊழலும் உங்களது இரு கண்களாக இருப்பதால் மக்கள் படும் கஷ்டங்களை உங்களுக்கு பார்க்க முடிவதில்லை. அவர்கள் "ஐயோ" "யப்பா" என்று கதறுவதை நீங்கள் அப்பா என்று கூப்பிடுவதாக நினைத்துக்கொண்டு உள்ளீர்கள். திராவிடம் பேசி தமிழகர்களை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டீர்கள். காலம் மாறும்.
இது உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல ??
பாலியல் வன்முறைப் பாதிப்பால் ‘ஐயோ, அப்பா’ என்று கதறும் பெண்களின் குரலைக் கேட்காத அப்பா AU மாணவி கேசில் அந்த ‘சாருக்கு’ பாதுகாப்பு கொடுக்கும் கரிசனமிக்க ‘அப்பா’ பெற்ற தகப்பன் இப்படி இருந்தால் பெண்கள் வாழ்வு அலங்கோலமாகிவிடுமே இன்பநிதிக்கு திருமணம் செய்து வைத்தால் கொள்ளுத்தாத்தா ஆகும் வயதில் ‘அப்பா’ image ஐ காப்பாற்றிக்கொள்வதில்தான் அக்கறை இருக்கிறது
ஏழு மாதக் குழந்தையைக்கூட விடாமல் பாலியல் வன்முறை மிகுத்து உள்ள நிலையில் இந்த ‘அப்பா’ காதில் அந்த செய்திகள் எதுவுமே விழவில்லை போலும் AU மாணவி கேசில் ‘சாரா ‘ ‘சார்களா’ என்று ஆளாளாளுக்கு ஒருவ்ஜ்ராய் கே
அண்ணா பல்கலை கழக பாலியல் கொடூர வழக்கில் மாணவியின் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு இழுத்த கட்சியில் அப்பா ? ஆஹா காலத்தின் கோலம்
இந்த ஊழல் பெருச்சாளியை அப்பா என்று மக்கள் அழைப்பதாக இவரே கூறி கொள்வது நகைப்புக்குரியதாக உள்ளது. எல்லாம் கலியின் லீலைகள்.