வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அப்போ இதுநாள் வரை நடைபெற்ற மா அசுர வளர்ச்சிப்பணிகள் இனி மந்த கதியில்தான் நடக்கும் என புரிந்துகொள்ள வேண்டியதுதானா ?
ஜோசியர் நாள் குறித்து கொடுத்திறுக்கிறார். இதை வெளிப்படையாக சொல்ல முடியாத ஊரை ஏமாற்றும் கோழைகள்.
இராமசாமி நாயக்கரின் பகுத்தறிவு பகலவன்கள் நிறைந்த சுப முஹுர்த்த நாளான இன்று தேர்தல் பணிகளை துவங்குகிறார்கள். நவராத்திரி சிவாஜி, தசாவதாரம் கமல் இவர்களை எல்லாம் தோற்கடிக்கும் வேடதாரிகள்.
எதுக்கு ? தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ' பிரச்சாரம் ' பண்ணுவது தானே வழக்கம்.
தேர்தலுக்கு ஒரு மாதம் முன் ஆரம்பித்து தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் சரக்கு ஆளுக்கு ஒரு குவாட்டர் இலவசமா தர ஆரம்பிக்கலாம்
விட்டுப் போன தீர்மானம். 1. பார்பனீயத்தை அடக்க பிஹார் பிராமணரை ஆலோசகராக வைத்து கவுல் பிராமணரை பிரதமராக ஆக்குவோம்.
இந்த திருட்டு திராவிட மாடல் அரசுக்கு சட்டசபையில் என்னென்ன தீர்மானங்கள் போடுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது! தேர்தல் பிரச்சாரப் பணிகளை தொடங்க தீர்மானம் போட்டார்களாம் விளங்கிரும்
அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மூலமாக ஏற்கனவே பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது .....
ஹிந்தி சொல்லித்தரும் பள்ளி நடத்துவோம் ஆனா ஹிந்தியை எதிர்ப்போம் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில் அரசே செய்யலாமே பீகார் போன்று நிறைய நிதி கொடுங்க இப்ப வர கட்டிங் டீ செலவுக்கே பத்தல
Indru Subha Muhoortha Naal endru Tamil Daily calendar is indicating. "Pahutharivu" koottamallavaa, adhaan indre thodangach chilli utharavu!!
மக்களே திமுகவை அடித்து விரட்டுங்கள். இனி வோட்டு போட்டால் ஈவேரே அண்ணா கருணாநிதி ஆன்மா கோபித்து கொள்ளும்..