வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திருப்பூர் தெற்கு மாவட்ட கிராமங்களில் அரசு அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் மாபியா கும்பல் தடுத்து வருகிறது. இதனை சரி செய்யாத அரசு
பிரதமரின் முத்ரா திட்டத்தில் 20 லட்சம் கடன் கிடைக்கிறது. ஒருவேளை அதில் மாநில அரசு லேபல் ஒட்டி அதில் 10 லட்சத்தை அபேஸ் செய்து மீதியை கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. நுகர்வோர் எதற்கும் கவனமாக இருப்பது நல்லது.
பெயர் இருக்கும், பேப்பர் இருக்கும் செயல் இருக்காது. இப்படி திட்டம் போட்டால் துட்டு பெருகும், திமுக ஆட்சி இருக்காது.
தமிழ் நாடு முன்னேறிய மாநிலம், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டி என்றெல்லாம் கூவிய அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் தன் முனைப்பாக செய்யவில்லையே. எல்லா திட்டங்களும் மத்திய அரசின் காப்பி பேஸ்ட் திட்டங்கள்தான். மருத்துவ காப்பீடு தொடங்கி முதல்வர் மருந்தகம் வரை எல்லா திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள், இவர்கள் புது பெயரிட்டு வெளியிடுகிறார்கள். ஏற்கனவே மத்திய அரசின் ஸ்டார்ட்அப் திட்டம் ராக்கெட் வேகத்தில் உச்சம் தொட்டு விட்டது. இப்போது இவர்கள் அறிவித்திருப்பதை பார்க்கும்போது வேறு சந்தேகம்தான் வருகிறது. வீடுதோறும் சென்று குறை கேட்பது, கிராம இளைஞர்களுக்கு ஸ்டார்ட்அப் திட்டம் என்பதெல்லாம் தேர்தலுக்கு முன்பான திட்டங்களோ?
நான்கு வருடமாக கொள்ளையடிப்பதைத் தவிர வேறு ஒன்றுமே அறுத்துத் தள்ளாமல், இப்பொழுது இதெல்லாம் செய்வது பக்கா தேர்தல் மொள்ளமாரித்தனம்.