வாசகர்கள் கருத்துகள் ( 131 )
படித்த அறிவிலிகள் அரசுக்கு அறிவுரை சொல்றான்
ரொம்ப தேங்க்ஸ். நீங்க ரொம்ப நல்லவர்
இந்த மாதிரி வயசானதுகள ஏம்ப்பா கூட்டத்துக்கு கூப்டுறீங்க? வெறி கோண்ட பூனை விட்டத்தை பாத்து பாஞ்ச மாதிரி உளர்றான்????
இவரும் வேற வேலை இல்லாத திராவிட மாடல் போல தெரிகிறது. ஏன் உங்களுக்கு எல்லாம் வேற ஐடியாவே தோன்றாதா? மகாமகத்தை நடத்தி யோகி அவர்கள் மூன்றரை லட்சம் கோடி சம்பாதித்து, அதில் ஒன்றரை லட்சம் கோடியை வளர்ச்சி பணிகளுக்கு எடுத்து கொண்டு பாக்கி இரண்டு லட்சம் கோடியை வங்கி கடன்களை அடைக்க எடுத்து கொண்டாரே. அவரை போல யோசிக்க உங்களுக்கு இறைவன் ஒன்றுமே கொடுக்க வில்லையா சார்? இத்தனை நாள் ரிசர்வ் பாங்கில் வேலை செய்து மக்களுக்கு என்ன பிரயோஜனம்?
மக்கள் சம்பாதிக்கும் அனைத்தையும் அரசாங்கத்திற்கே கொடுத்து விட்டால் அவர்கள் உணவிற்காக என்ன செய்வது.
மாநில அரசுகள் முறையாக நிர்வாகம் செய்வதை வலியுறுத்துங்கள். இவர் சொல்வதைபோல இரட்டை வரி விதிப்பு எல்லாம், பல்வேறு விலைவாசி உயர்வு, மின் உயர்வு சொத்து வரி உயர்வு போன்றவைகளால் விழி பிதுங்கி நிற்கும் பொது மக்களை மேலும் பள்ளத்தில் தள்ளும். தண்ணி அடிப்பது மட்டுமே பொது மக்கள் கடமை என்பது போல மாநில அரசு செயல் படுவது வருத்தப்பட தக்கது. நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. அதனை மேம்படுத்துவது - முறையான நீர் மேலாண்மை போன்ற - நிர்வாக செயல்பாடுகளை அரசுகள் செய்ய வேண்டும்.
மொதல்ல வருமானத்துக்கு வழி சொல்லுங்கப்பா. இன்று பல லட்சம் படித்த இளைஞர்கள் சரியான வேலையின்றி வெட்டியாக திரிகின்றனர். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏட்படுத்திக் கொடுத்து, வருமானத்துக்கு வழி வகுத்து, பிறகு வரி போடுங்கள்.
இவன் எப்படித்தான் ரிசெர்வ் வங்கி கவர்னராகவும் ஆந்திipர மாநில ஆளுநராகவும் இருந்தான் என்றும் புரியவில்லை இவனை ஒரு அறிவாளியாக மன்மோகன் சிங்/ சந்திரபாபு நாயுடு போன்றோர் எப்படி ஏற்றுகொண்டார்கள் என்றும் புரியவில்லை. ஏனெனில், மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வருமான வரியில் சுமார் 45% அந்தந்த மாநில அரசுகளுக்கு தரப்படுகிறது. அமெரிக்காவில், மதியஅரசுக்கும் மாநில அரசுக்கும் தனித்தனியாக வருமான வரி கட்டவேண்டும். இரட்டிப்பு வேலை. எனவே, இவன் சொல்வது பிதற்றல். குறிப்பாக தமிழகத்தில் இதை அமுல் படுத்தினால், கருணாநிதிக்கு கூடுதல் சிலைகள் தவிர எந்த பயனும் இருக்காது.
I also wonder
அதற்கு மக்களை விஷம் வைத்து கொள்ளவும் செய்யலாம் அதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. வருமான வரி வாங்கிவிட்டு கொள்ளை அடிக்கலாம் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது நீ ஏழாம் ஒரு அறிவாளி
Does it not amount to double taxation? When we have double taxation avoidance treaty with Countries like the USA, the suggestion from a scholar of the stature of Dr. C.Rangarajan may not stand the scrutiny of the Supreme Court of India, when challenged as ultra vires of the Constitution of India.