வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வேண்டாத வேலை. இன்னும் கொஞ்சநாளில் எடப்பாடி முதல்வர் ஆனவுடன், மும்மொழி கொள்கை தமிழகத்தில் வரும். ஐந்தே ஆண்டில், அனைத்து மக்களும் ஹிந்தியில் சரளமாக எழுதப்படிக்க தெரிந்துகொள்வார்கள். இந்தியா முழுக்க பல மொழிகளை போட்டு குழப்பாமல், ஒரே மொழியாக ஹிந்தி வருவது தான் வசதி. சீனா மற்றும் அமெரிக்கா வேகமாக வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் ஒரே மொழி பயிற்சி தான்.
தமிழ் செம்மொழி என்று பெருமை பேசப்படுவது மட்டும் உண்மை. ஆனால், தமிழக பள்ளிகள் அனைத்திலும் ஆரம்ப கல்வி நிலையில் கூட, தாய்மொழியான தமிழ் கற்பது கட்டாயம் என்ற நிலைமை இங்கு இல்லை.இந்த நிலையில், தமிழின் நவீன தொழில் நுட்பத்தை ரயில்வே துறையில் பயன்படுத்துவது குறித்து ரயில்வே துறை ஆலோசித்து வரும் செய்தி, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
அப்படியே பிஜேபி ஆட்சியையும் தமிழகத்தில் கொண்டு வாருங்கள்
நல்லா இருந்த ரயில்வே துறையும் நாசமா போனதுதான் இவனுங்க ஆட்சி லட்சணம். நாளொரு விபத்து பொழுதொரு மரணங்கள் இதுதான் தற்போதைய ரயில்வே துறையின் சாதனை.
வைஷ்ணவ்ஜி, விஷப் பரீட்சை வேண்டாம்.திராவிஷ கும்பல் ஹேக் செய்து, டுமீலன் கோமணம் கட்டுவதை ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி வகையறாக்களால் தான்... என்று உருட்டுவார்கள்.....
வணக்கம்!நல்லா இருக்கிறோம்