வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த ஆள் ஒரு கழக கண்மணி என்று கேள்வி. பாக்கலாம் என்ன நடக்குதுன்னு
நம்ம புள்ளாண்டான். பாத்து பத்திரமா ஜெயில்ல வெச்சு சகல வசதிகளும் செஞ்சு குடுங்க.
லவ் பண்ணலேன்னா தள்ளி உட்டுருவியா ????
பாவம் பத்திரிகை காரர்களுக்கே எந்த வருடம் எந்த தேதி என்று மறந்து விட்டது இவனுக்கு தண்டனை அறிவிப்புக்கு முன் பிடென் காலி, ஜகன் மோகன் ரெட்டி kaali
இது கோடம்பாக்கம் சுவாதி கொலைவழக்கு போலவே இருக்கிரது முடிவும் நீதியும் அப்படியேதானிருக்கும்
ஜாமீன் வாங்கியே 45 வயது ஆகி விடும். அப்பறம், சிறையில் இருந்த காலத்தை கழித்தது போக, விடுதலை செய்ய படுவான்.
என்னங்க எல்லோர் கண் முன்னாலேயே கொலை செய்திருக்கிறான். பத்து வருடம் இன்னும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே
என்ன அவன் அப்பீல் ஹை கோர்ட்க்கு போவான் அங்கு இந்த வழக்கு ஒரு மூன்று டு ஐந்து வருடங்கள் நடக்கும் ஒரு வேலை அங்கு இவன் குற்றவாளி இல்லை என்று சொன்னாலும் சொல்லுவார்கள் .
தவணை முறையில்
மேலும் செய்திகள்
பரமக்குடி பாலியல் வழக்கு அறையை மூடி விசாரணை
28-Nov-2024