வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதி முன்னோடிகளாக சித்திரிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். காந்தி நேரு மட்டுமே சுதந்திரம் பெற்றுத் தந்ததாக பாடநூல்களில் குறிப்பிடுவதை மாற்ற இது போன்ற வீரர் அழக வீரமுத்து விழாக்கள் அவசியமே. படித்த நீதிபதிகள் இதை உணர வேண்டும்.
தமிழக ஆளுநர் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும் அல்லவா?
அது படித்தவர்கள் நடத்திய நிகழ்சி
எல்லா ஜாதி, மதங்கள் நிகழ்ச்சிகல்ன்னு அழுத்தம் திருத்தம் உத்தரவு போடுங்கள் கனம் நீபதி அவர்களே. இல்லையென்றால் ஆட்சியாளர்கள் சிறுபான்மை வாக்கு வங்கிக்காக அவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சிகளில் ஜாதி, மதத்தை அனுமதிப்பார்கள்.
இந்த உத்தரவு கிருத்துவ பள்ளிகளுக்கு பொருந்தாதா? அவர்கள் மதத்தை பிரதானமாக கொண்டு கல்வி நிலையம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் பெரும்பாலோர் அவர்கள் மதத்தை சார்ந்தவர்கள். சிலர் மத அடையாள உடைகளை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர்.பள்ளியை ஒட்டியோ பள்ளிக்கு உள்ளேயோ தேவாலயம் இருக்கும். பைபிள் படிக்க சொல்லி மாணவர்கள் கட்டாயப்படுத்த படுகின்றனர். மதமாற்ற முயற்சி குழந்தைகள் மீது நடைபெறுகிறது. இது அரசு நிதி உதவியுடன் நடக்கும் பள்ளிகளில் உண்டு. எந்த கல்வி அதிகாரியும் இதுபற்றி புகார் தர மாட்டார்கள். இதற்கு நீதிமன்ற அனுமதி உண்டா? அரசியல் கட்சிகள் மாணவரணி என்று வைத்துக் கொண்டு கல்லூரி வளாகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி நீதிமன்றம் வழங்கி உள்ளதா?
நியாயமான கேள்வி
என்ன இது புதிய கட்டுப்பாடு? கால்டுவெல் திராவிட கூட்ட ஜாதி அடிப்படையில் தான் கல்வி, வேலை வாய்ப்பு, போலி சமூக நீதி, ஜாதி கட்சிகள் ஆகியவை கட்டமைக்க பட்டுள்ளது. ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் இங்கு ஏராளம். இந்த நிலையில் நீதி மன்றம் வழங்கும் அறிவுரை எப்படி சாத்தியம் ஆகும்
அரசியல் தலைவர்கள் பங்கேற்று நடத்தும் அரசு விழாவாக இருந்தாலும் மாணவ மாணவிகள் பங்கேற்க தடை செய்யவேண்டும்