வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முதலில் தேவையான ரயில்களை இயக்குங்கள் அப்புறம் செயலி வரட்டும். சாமானிய ஏழை எளிய மக்கள் ஒவ்வொருமுறையும் சொந்த ஊருக்கு சென்று வருவது எவ்வளவு சிரமம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும். அரசியல்வியாதிகள் மட்டும் சொகுசாக சென்று வருவதால் அவர்களுக்கு மக்களின் வலி தெரியாது. தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில்களை இயக்க வேண்டும். ஆனால், பல்வேறு தேவையற்ற காரணங்களை கூறி இழுத்தடித்து வருகிறார்கள். மோடிஜி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்வாரா?
ரயிலில் போகிறவர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறாராகள்... ஷேர் ஆட்டோவில் போகும் உனக்கென்ன கவலை நக்கீரா.... நன்றாக கண்ணை திறந்து பாருமைய்ய
IRCTC is a monopoly. No one is interested in opposing it
UTS என்னும் ஆப் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதே , அது நீங்க சொல்லும் எல்லா வேலைகளையும் செய்கிறதே