வாசகர்கள் கருத்துகள் ( 33 )
ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது..... சூது கவ்வும்
Nijathil valum kattappan ivar. Illa vaeru oruvar katchiku thalaivar aaga mudiyuma? Mudiyathula idhu vanja pugaltchi madhiriyum theriyudhu
உதயநிதிக்கு பின் இன்பநிதிதான். கதிர் ஆனந்தின் மகனையும் ரெடி பண்ண சொல்லுங்கள்
தீ மு காவின் pafoon.
மாமன்னன் ராஜேந்திர சோழன் தாய்லாந்தை எல்லாம் பல மடங்கு தாண்டி மலேஷியா, இந்தோனேசியா வரை தனது புலிக் கொடியை நாட்டிய ஒரே ஒரு தமிழ் சக்கரவர்த்தி. துரை முருகன் அண்ணனுக்கு அது தெரியாமல் இருக்காது! இன்று மலேசியாவும், இந்தோனேசியாவும் இஸ்லாமிய நாடுகள் .மலேசியா, இந்தோனேசியா எனும் இன்றைய இஸ்லாமிய நாடுகளை ராஜேந்திர சோழன் எனும் தமிழ் மன்னன் வென்றான் என தான் சொன்னால் ஒருவேளை தங்களது இஸ்லாமிய வாக்கு வங்கிக்கு பங்கம் வந்து விடும் என நினைத்து ராஜேந்திரனின் வெற்றியை அண்ணன் தாய்லாந்துடன் நிறுத்தி விட்டாரோ என்னவோ?
அமைதிப்படை படத்தில் சத்யராஜ் அரசியல்வாதி ஆகி பதவி வந்த பின் ஆற்றில் குளித்து விட்டு அவரது உள்ளாடையை கழட்டி எறிவார் அதை துவைக்க எடுப்பதற்கு மணிவண்ணன் மற்றும் இன்னொருவர் போட்டி போடுவார் . அந்த காட்சியை இப்போது பார்த்த மாதிரி இருக்கிறது
சூ சூ சூப்பர் கமெண்ட். ஒரு திராவிடம் தவழ்தல். இன்னொரு திராவிடம் இதுமாதிரி.
Durai muruagan ji is a Kalaingar s slave so his family has to be slaves of Kalaingar family . Slaves do not have any option except to be slaves of their master in generation
உலக மகா குடும்ப விசுவாசம் அடிமை சாசனம்.
அடிச்சாலும் இப்படி ஒரு அப்பயின்ட்மென்ட் ஆர்டர் யாரும் அடிக்க முடியாது
பாவம் செய்தால் 3 வது தலைமுறை அழியும் என்பது தர்மத்தின் வாக்கு , பார்ப்போம்