வாசகர்கள் கருத்துகள் ( 46 )
இந்த வயதிலேயும் இப்படி சொம்பு தூக்கித்தான் பதவியை காத்துக்கொள்ள வேண்டுமா? அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, நீதித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை எதுவும் சரியில்லாத போது உமது காட்டில் மழை. ஆனால் அரசு அன்றுகொல்லும் தெய்வம் நின்றுதான் கொல்லும் என்று ஒரு சொலவடை உண்டு அது எவ்வளவுதூரம் உமது விஷயத்தில் நடக்கிறது என்று பார்க்கலாம்.
இதோ வந்துட்டார்ல கட்டுமர பரம்பரைக்கு கொத்தடிமை நான் என்று அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர். .
என்னதான் ஐஸ் வச்சாலும் வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கு இந்த முறை திமுக சீட் கொடுக்காது. ஆனால் இவரிடம் உள்ள காசை கரைக்க மற்ற திமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு பண்ணுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கட்டளையிடுவார்! ஆனால் அதை செயல் படுத்துவதற்கு துரைமுருகன் என்ன செந்தில் பாலாஜியா? து.மு. நம்ம கட்டுமர கருணாநிதிக்கே தண்ணி காட்டியவர் அவருக்கெல்லாம் ஸ்டாலினும் உதயநிதியும் எம்மாத்திரம்?
போதும்
திமுகவின் அழிவு என்று சொல்ல வந்தார். அப்புறம் மாத்தி கட்டார். பாவம்
திமுகவின் அழிவென்ற வார்த்தையை மட்டும் சொல்லாதீர்கள். அங்கே திராவிடமுள்ளது. திமுக வெறும் அரசியல் கட்சி. திராவிடம் ஆரியம் என்பது இந்திய துணைக் கண்டத்தின் அழிக்கமுடியாத வரலாறுகள். இன்று திராவிடம் என்ற பேரில் ஒரு இயக்கம் மட்டும்தான். அதற்க்கு மேல் அங்கு எதுவுமில்லை. திராவிடம் மறைந்துவிட்டால் நாளை தமிழரென்ற அடையாளமும் மறைந்து போனாலும் போகலாம் மேலும் அறிஞர் அண்ணா காலத்தில் பல நல்லத் தலைவர்கள் இருந்தார்கள். அவருக்குப் பின் அங்கு நல்ல தலைவர்கள் குறைந்துப் போனார்கள். இனிமேலாவது இன்று அந்த வாய்ப்புகள் மலரவேண்டும். திமுக மக்கள் இயக்கம். அது குடும்பக் கட்சி யில்லை.
கூமுட்டைகளுக்கு தெரியாது தமிழன் திராவிடன் இல்லையென்று தமிழனை ஏமாற்ற கன்னட வெங்காயம் புகுத்தியது தான் இந்த திராவிடன் அதை தொடர்ந்தது திருடர்கள் முன்னேற்ற கழகம் தெலுங்கர்கள் ஆன பேரறிஞன் அண்ட் கட்டுமரம்.. அதை தொடர்ந்து அனைத்தையும் திருடும் திருட்டு முக மலையாளி.. அதை தேசிய முக்கு திமுக தெலுங்கு காந்த ரெட்டியார்..மக்கு திமுகா ஒரு தெலுங்கு நாயுடு...இப்படி தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் தமிழனை தமிழ் தமிழன் என்று சொல்லி கொள்ளையடிக்கும் திராவிட கூட்டம்...
திமுகவில் இளைஞர்களுக்கு பஞ்சமா? வேறு இளைஞர்கள் திமுகவை வழிநடத்த அக்கட்சியில் யாருமில்லையா? கருணாநிதிக் கையில் கட்சிவந்தப் பிறகு அவருக்கு பின் இன்றைய முதல்வர் இப்போது இவருக்கு பின் உதயநிதி என்கிண்றீர்கள், என்ன நடக்கின்றது? திமுக மக்கள் இயக்கமா அல்லது குடும்ப சொத்தா? கொஞ்சம் புரியும்படியாக பேசுங்கள்.
திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.இந்த வயதில் இப்படி தோத்திரம் செய்தால்தான் குறைந்த பட்சம் கட்சியிலாவது புள்ளயாண்டானுக்கு ஓர் இடம் கிடைக்கும் இல்லையேல் கோபாலபுர விசுவாசிக்கு மன்னுதான் கிடைக்கும்
"என் கடன் பணி செய்து கிடப்பதே" - இது பழமொழி. "என் துரைமுருகன் கடன் வாழ்நாள் முழுக்க கருணாநிதியின் குடும்பத்துக்கு பணி செய்து மடிவதே" - இது புது மொழி
ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது..... சூது கவ்வும்
Nijathil valum kattappan ivar. Illa vaeru oruvar katchiku thalaivar aaga mudiyuma? Mudiyathula idhu vanja pugaltchi madhiriyum theriyudhu