வாசகர்கள் கருத்துகள் ( 25 )
விபரங்களை அரசு வலை தளத்தில் வெளி இடலாமே? என்ன சிரமம்? எல்லோரும் தெரிந்து கொள்வார்களே?
செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு. ஆமா அது என்ன 1454712 கணக்கு? ஏன் 1454700 பேருக்குகோ, 1454750 பேருக்குகோ கிடைக்கக் கூடாதா?
வெறும் ஒப்பந்தங்களுக்கே இப்படி தற்பெருமை பேசுகிறார். உண்மையாக ஒப்பந்ததாரர்கள் தொழில் செய்ய ஆரம்பித்தால், ஆஹா, கேட்கவே வேண்டாம். ஒப்பந்தம் செய்தவர்கள், பின்னாளில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொடுக்கும் பிரச்சினை தாங்காமல், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விடுவார்கள். அப்படி இதற்கு முன்பும் ஆகி இருக்கிறது.
தமிழ் நாட்டின் மொத்த கடனை அதிகமாக விட ஒரே நாளில் முதலீடு பெற்று விட்டோம். இலங்கையும், பாகிஸ்தானும் தமிழ் நாட்டை பார்த்து வயிறு எறிவார்கள், அவர்களின் கடனை விட தமிழகத்தின் கடன் சுமை அதிகம். எவனோ தமிழ் நாட்டின் மொத்த கடனை முதலீடு என்று எழுதி கொடுத்துவிட்டான், எவன் செய்த வேலையோ?
44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன் என்றார் முதல்வர் நல்லது செங்கல் நன்றாக விற்பனை ஆகியுள்ளது ஆனால் அந்த செங்கல்லுடன் நிற்காமல் அங்கே தொழிற்சாலை கட்டிடங்கள் சீக்கிரமே எழும்பி ஆலைகள் வெகு விரைவில் தொடங்கி உற்பத்தியை பெருக்கினால்தான் எல்லாமே உண்மையாகும் இது எதுவரை நடைமுறையில் சாத்தியம் என்பது போகபோகத்தான் தெரியும்
இந்த செய்தியை அப்படியே மோடி அவர்கள் நிகழ்த்தினார் என்று போட்டால் ஆஹா ஓஹோ என்று இந்த கூட்டம் மெய் சிலிர்க்கும்
உஸ்.... அப்பாடா, இப்பவே கண்ணைக் கட்டுதே......
சிரிப்பு :) சிரிப்பு :)
எல்லா தொழிற்ச்சாலைகளும் கலைஞர் கருணாநிதி என்று பெயரிடப்படும். எல்லா தொழில்சாலைகளிலும் கலைஞரின் சிலை நிறுவப்படும்.
சில செராமிக்ஸ் மற்றும் சனிடரிவெர் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வருவார்களா ?
அடிச்சு விடுவோம் - கேட்க நாதியில்லை
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
1 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
1 hour(s) ago | 14
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
5 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
8 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
8 hour(s) ago | 1