வாசகர்கள் கருத்துகள் ( 50 )
எதுவானாலும் மக்களுக்கு நன்மை பயக்குமாயின் நல்லது.
Avar Tamilar pongalukku matrum Tamil vilakkalukku valthusolvar Anaiithu madamum sammatham eneve christmas Tamzan vvalthu kooruvar vada nattu kalaam namakku vendam murugar koil up bihar himachal kidayathu valipafum illai
சந்தர்ப்ப வாத அரசியல் சூதூ சகுனி ஆடும் சூதாட்டம் இருட்டில் ஆடும் சூதாட்டம்
திருட்டு தி மு க அரசு நம்ம வரிப்பணத்தில், இலவசத்தை வாரி இறைத்து, ஒரே ஓட்டு என்ற நோக்கம் கொண்டு, மாநில பொருளாதாரத்தை சர்வ நாசம் செய்கிறது. இதை தடுக்க யாரும் ஒரு கேஸ் போட வழியே இல்லையா, ஊழல் மிகுந்த அறிவு மிக்க நீதி மன்றமும் ஒரு சுய மோட்டோ கேஸ் பதிவு செய்யலாம் 10 லக்ஷம் கடன் 20 லக்ஷம் ஆகி எல்லா மாநில அரசு வரிகளும் ஏறு முகம்
பிஜேபி ஒட்டு திருட்டு அரசு 15000 கொடுப்பேன் எனஏமாற்றியது வெல்ல நிவாரணம் கல்வி தொகை மறுத்து வருவது எலேச்டின் வருவத்ஸல கிஸ்தி வரிக்குறைப்பு ஓட்டுக்காக என்பது நண்பருக்கு puryatha
தீபாவளிக்கு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000 என்பது உண்மையா.? போகபோகத்தான் தெரியும். தீடீரென்று 3000 என்பார்கள்
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுப்பது யாருடைய பணம்?
வீணா போனவனே பிரதமர் செய்வது உதவி....திராவிடம் செய்வது லஞ்சம்..ஓட்டு லஞ்சம்
அது டீ வித்து சம்பாதித்தது.
வாழ்த்துக்கள் சொல்லுவது அவரவர் விருப்பம் இதையே பெரியதாக்கி அரசியல் புரிதல் இல்லாமல் இந்த சங்கி கூட்டம் ஆச்சே இப்படி தான் இருக்கும்
எல்லா பண்டிகையும் தவிர்த்தல் பரவாயில்லை, ஹிந்து வோட்டை பெற்று, ஹிந்து கோயில்களை கொள்ளை அடித்து மற்ற மதத்தினரை குஷிப்படுத்துவது அநியாயத்துக்கு அநியாயம்
ரம்ஜான் .கிறிஸ்மஸ் பண்டிகைமட்டும்தான் தெரியுதா ?நடுநிலையா இருக்கனும் அதென்ன சங்கிக்கூட்டம் மற்ற தெல்லாம் சொங்கிக் கூட்டமா?
ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000 தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு வரவேற்கிறோம் திடீரென்று எப்படி அய்யா இந்த திராவிட மாடல் அரசுக்கு இந்த ஞானோதயம் உண்டாயிற்று.இவர்கள்தான் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்களே பெரியார் கொள்கையைப்பின்பற்றுபவர்கள் திடிரென்று தீபாவளி வருமுன் மக்களை கவர் பெரியார் கொள்கையிலிருந்து விலக்கமா.எப்படி உங்களை இனி அரசியலில் மக்கள் நம்புவது?
ஓட்டுரிமை உள்ள அனைவருக்கும் தலா ஐந்தாயிரம் என அறிவித்தால் தேர்தலில் வாக்குகளை அள்ளலாம்.. வெற்றிபெற்ற பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் என உருட்டி காலத்தை கழிக்கலாம்..
ஆஹா எலி ……ஆக ஓட ஆரம்பித்துவிட்டதே ‘வெல்லத்தைக் கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்கே நெய்வேத்தியம்’ என்பார்கள் எங்களிடம் எட்டுபங்கு வரி வசூலித்து, இப்படி வாரியிறைத்து விட்டு, அடுத்து வருபவருக்கு கஜானாவைக் கவிழ்த்து வைத்துவிட்டுப் போவார்கள் அங்கங்கே அமைச்சர்களிடம் பிடிபடும் கோடிகளை சேர்த்தாலே லட்சம் கோடி தேறும் அதிலிருந்து இந்த 10000 கோடியைக் கிள்ளி கொடுத்து ஓட்டுக்களை வாங்கட்டுமே எங்கள் வரிப்பணத்தில் பள்ளிகளும், மருத்துவம், சாலை வசதி என்று எதுவும் செய்யாமல், காசை வீசியெறிந்து வாக்குகளை வாங்கப்பார்க்கிறீர்களா ?