வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உங்களுக்கென்னப்பா மக்கள் தொகையில் பத்து விழுக்காடு நீங்கள் இருந்தால் கூட 18% உத்திரவாதம். தமிழகத்தில் 20% மக்கள் கொண்ட வன்னியர் சமூகம் தனக்கு ஏதாவது கிடைக்குமா? என்று போராடுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்பவர்கள் 18% வேண்டாம் என சொல்லுங்களேன்.
திமுக தொடர்ந்து சுமார் பதினேழு ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தது சுருட்டத்தான் .... கணக்கெடுப்பு நடத்த அல்ல ....
மாநில அரசு சாதி வாரி எடுத்தால் இந்த மாநிலம் தமிழர்களின் மாநிலம் இல்லை என்பது தெரிந்து விடும்.மாநிலம் முழுதும் தெலுங்கு, மலையாளம் , வங்க மொழி, உருது , இந்தி பேசும் மக்களே தமிழ் மக்களை விட அதிகம்.
அன்புமணிக்கு சாதி பற்று இருந்தால், வன்னிய சாதியினர் அதிகம் என்று கூறி வருவதால், வன்னியர் ஒன்றுகூடி, பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு உருவாக்கி கொள்ள முடியும். தற்போது அனைத்தும் தனியார் மயம். ஜாதி எண்ணிக்கை குறைந்த சமுகத்திற்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு தேவை. இவர்கள் தன் தேவையை தானே பூர்த்தி செய்ய முடியாது. உதாரணம் முதல்வர் சாதி. சாதி சர்வே எடுக்க முடியும் என்றால் சாதி பொருளாதாரம், சாதி நில பதிவேடு, சாதி குடும்ப கட்டுப்பாடு விவரம் எடுக்க முடியும். ஆதிக்க ஆங்கிலேயர் மதம் பரப்ப கொண்டு வந்து வெற்றி கண்டது சாதி இட ஒதுக்கீடு. கல்வி, வேலையில் இட ஒதுக்கீடு அதிகம் ஒதுக்கியும் வன்னிய கிருத்துவர்கள், கிருத்துவ நடார்கள், தலித் கிருத்துவர்கள் ..... உருவானது ஏன்? எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்?
Caste Census அல்லது Caste Survey என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும் ...மோடி ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தலையாம் என்று விடியல் ...பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் நடத்தியது போல விடியல் தமிழ் நாட்டில் சமூக நீதி மத சார்பின்மை ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது தானே? ..அப்படி விடியல் நடத்த யார் தடுத்தார்களாம்?? ....நிதிஷ் குமார் எப்படி கணக்கெடுப்பு நடத்தி அதன் படி மத சார்பின்மையாக இட ஒதுக்கீடு எப்படி கொண்டு வந்தார் ??.....
சாதியை தூக்கிப் பிடிப்பதை விட்டு விட்டு, அனைவருக்கும் மிகத் தரமான கல்வியைப் பெறப் போராடுங்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து என்ன பண்ணபோறீங்க எல்லோரையும் நல்லா படிக்க சொல்லு. எங்கு பார்த்தாலும் சமவாய்ப்புகளாகி விட்டது
படித்தாலும் வாய்ப்புகளை அள்ளி கொடுத்துடுவாங்களா மதவாத முன்னேற்ற கழகம் ?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago