வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள ஒரு சில மாவட்டங்களை பற்றி மட்டுமே இவர்கள் ஆதங்க படுகிறார்கள். அப்படி என்றால் சென்னையில் மட்டும் தான் மக்கள் இருக்கிறார்களா தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் மக்கள் வாசிக்கவில்லையா. அவர்கள் நம் சகோதரர் சகோதரிகள் இல்லையா. ஆனால் நம் மாடல் அரசு சென்னைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு கொடுப்பதில்லை என்பது உண்மை
மருத்துவர் அய்யா .... கொளத்துக்குள்ள வீடு கட்டினா ... தண்ணி தேங்கத்தாங்கய்யா செய்யும் ....
மழை வருணபகவானின் செயல்.நீர்நிலைகள் நிறைய நிலத்தடி நீர் உயர நீர்தேங்குவது தேவைதான்.நீங்கள் பேசுவது தமிழ் தெரியாதவர்கள் தமிழை திட்டுவது போல் உள்ளது
கரட்டா சொன்ன கொத்தடிமையே தமிழ் தெரியாத ஒன்கொள் கொள்ளை கூட்ட தலைவன் கோவால் புற தச்சினா மூர்த்தியும் அவன் வாரிசுகளையும் தமிழர்கள் இப்போ திட்டுகிறார்கள்...
அதற்கு கண்ணை விற்று ஒவியம் வாங்க முடியாது. மனித, விலங்குகளின் உயிர், உடைமைகளை வருடா வருடம் வாட்டி, பயணம் வைத்து நீர் மட்டத்தை உயர்த்தி யாருக்கு பயன்?
பார்ரா கோவால் புற கொத்தடிமைக்கு வர்ற கோவத்தை...
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன், மோடி அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழே மார்க் போட்ட ஆசாமி தான் இவன். அப்புறம் அவருடனே கூட்டணி வெச்சுக்கிட்டு மண்ணைக் கவ்வின பரம்பரை.
இப்போ நடக்குற உண்மையை பேசு... போயிட்டார் 2011–க்கு தமிழன் ஒட்டு போட்டு உக்காத்தி வச்சி இருக்கிறவண்ட கேக்குற உரிமை இருக்கு ...
ஆமாம் த.ரா. த .ரத்னம், அதிலென்ன சந்தேகம்?? துட்டு குடுக்கலேன்னா ராமதாஸ் வீட்டை விட்டு வெளிய கூட வரமாட்டார்.
ருவா 200 க்கெல்லாம் கொத்தடிமைகள் இம்புட்டு பொங்க கூடாது...
மரவெட்டியரே சற்று மூடுங்கள்
ஏரி இருந்த நுங்கம்பாக்கம் லேக் பகுதியை தூர்த்து அதில் வள்ளுவர் கோட்டம் கட்டியது யார்? ( வெள்ளம் வராமல் என்ன செய்யும்?). குறளோவியம் எழுதி காசு பார்த்தவர்தான். மறந்த குறள்.நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.
எதில்தான் இந்த அரசு வெற்றியடைந்துள்ளது ராமதாஸ் அவர்களே ????
இந்த மாதிரி தினமும் ஒரு பொய் அறிக்கை விடும் பணத்தாசை, பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகளை, அரசியலை விட்டே துரத்த வேண்டும்.
ஸ்டிக்கர் ஒட்டும் கோவால் புற கொள்ளை கூட்டத்தை தானே சொல்ற...