வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த அண்ணாமலைக்கு ஓயாமல் மாநில அரசு பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். . மத்திய பாஜக அரசு பற்றி குறை சொல்ல ஓராயிரம் இருக்க. . அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது போல ஏன் இந்த நடிப்பு. .
பாஞ்சிலட்சமும் பொய்.. ரெண்டுகோடி வேலையும் பொய். நிரூபணமாய் 10 வருஷமாச்சு.
அட நீங்க வேறு தேர்தலுக்கு முன் வாக்குறுதி என தி.மு.க. தந்த பொய்கள் மலை அளவில் நிற்கும்போது இன்னும் பொய்களா.. தாங்காது தமிழ் நாடு..
பயமில்லாமல் பொய் சொல்லும் தீம்கா அரசை நீதிமன்றத்துக்கு இழுத்து அங்கு மன்னிப்புக்கேட்க வைக்க வேண்டும். அப்படியே அடிமை ஊடகங்களையும் பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும்.
மேலும் செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
20 minutes ago | 1
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
3 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
6 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
7 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
7 hour(s) ago | 1
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
9 hour(s) ago