வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த மானங்கெட்ட திராவிட கும்பலுங்க தான் தமிழை வளர்க்கிறார்களாம். இருக்கிற தமிழை அழிக்கிற கும்பலுங்கதான்
அங்க என்ன இலவசமாவா சொல்லி தர்றானுவ...
பள்ளிகளை ஏன் மூடவேண்டும். பழைய மாணவர்களிடத்தில் புத்தகங்களை திரும்ப பெற்று புதிய மாணவர்களுக்கு கொடுக்க பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்யலாமே.
இதுதான் தமிழை வளர்க்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல்!
முட்டு கொடுக்கும் சொம்புகள் எவனும் இந்த பக்கம் தலை வைக்க மாட்டார்கள்
இங்கே இலவசம் தேவையில்லை. அடக்கவிலையைத் தரவைக்கலாம். நல்லமனம் கொண்ட பெரியவர்கள் பணம் கொடுத்து உதவலாம். கூரியர் தொகையை ஒரு டிரஸ்ட் ஏற்கலாம். ஏன் அந்த கூரியர் நிறுவனமே கூட இலவசமாக அனுப்பலாம்.
நீங்க எவ்வளவு நன்கொடை அளிக்க போறீங்க
இது திராவிடர்கள் ஆட்சி. தமிழக மக்களால் அல்ல. ட்ராவிடர்கள் ஓட்டுக்காக தமிழ் எங்கள் உயிர் என்பார்கள். அனால் நடைமுறையில் தமிழுக்கு , ஹிந்து தமிழர்களுக்கு எதிரானவர்கள்
10லட்சம் நிதி கூட இல்லாமல் மொத்தமாக தமிழகத்தை மொட்டை அடித்து விட்டீர்களா. இதில் நெ1 பெருமை பீத்தல் வேறு
தமிழ் எங்கள் மூச்சு என்று கூறும் திராவிட கட்சியின் ஆட்சி அல்லவா அப்படி தான் இருக்கும்.
இதில் இந்த அயோக்கிய சிகாமணிகள் பீகார் தொழிலார்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாகச் சேர்ப்பது தவறு என்று நாடகம் போடுகிறான்கள். பிளடி இடியட்ஸ்.