வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஒன்றியம் எவ்வழி... விடியல் அவ்வழி. எல்லாம் மக்கள் தலையில் கட்டுவாங்க. போங்க போங்க.
மத்திய குண்டர்களின் ரைடு மூலம் இவரை மோடிக்கு கொத்தடிமையாக மாற்றிவிட்டார்கள்
கடன் வாங்கியதில் மட்டுமல்ல,கோவில் பணத்தை கொள்ளை அடிப்பதிலும் நம்பர் 1 இந்த மானங்கெட்ட திமுக அரசு தான்
கடன் வாங்கியதில் எவ்வளவு பணம் திசை மாற்றி அயல் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளது. அது விவரம் தெரிய வில்லை.
திமுக ஆட்சியில் ஒவ்வொரு தமிழ்க்குடிமகன், டாஸ்மாக் குடிமகன் தலையிலும் பல லட்சம் கடன். வாங்கியது திமுக அரசு. அந்த கடன் பாரத்தை நமக்கே தெரியாமல் சுமப்பது குடிமக்கள், including டாஸ்மாக் குடிமக்கள். இலவசங்களை பெற்றுக்கொண்டு, கடன்சுமை தெரியாமல் இருக்கின்றனர் நமது குடிமக்கள்.
1000% சரி. இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதில் நிஜமாகவே சாதனை மேல் சாதனை போதுமடா சாமி பண்ணியிருக்கு இந்த கேவலாமான அரசு. இவர்கள் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டபோது 2021ல் ரூ 5.34 லட்சம் கோடி கடன் டாஸ்மாக்கினாடு இந்த மூன்று வருடத்தில் இன்னும் ரூ 3 லட்சம் கோடி அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ 1 லட்சம் கோடி கடனை ஏற்றி இப்போது ரூ 8.36 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கின்றது இந்த ஆட்சி இன்னும் 10 வருடம் தொடர்ந்தால் டாஸ்மாக்கினாட்டின் கடன் ரூ 25 லட்சம் கோடி இருக்கும் ஒருக்காலும் அதை தீர்க்கவே முடியாது. இவ்வளவு கேவலமான திராவிட மாடல் ஆட்சி நடக்கின்றது
ரொம்ம்ப சிம்பிள் காங்கிரஸ் 60 ஆண்டு ஆட்சி செய்து விட்டுச்சென்ற கடன் 54 லட்சம் கோடி.10 வருட கேடிஜி ஆட்சியில் இப்போ அது 205 லட்சம் கோடி அதாவது 10 வருடத்தில் 150 லட்சம் கோடி இதை எல்லா இந்தியரும் எப்படி அடைக்க போகிறோம்.இதில் கார்பொரேட் தள்ளுபடி மட்டும் 21 லட்சம் கோடி
இதில் கார்பொரேட் தள்ளுபடி மட்டும் 21 லட்சம் கோடி ...... எந்த ஆடிட்டர் சொன்னாரு ? திமுக ஆடிட்டரா ? சமூக அக்கறை இருந்தா திமுக உச்சத்தில் வழக்கு தொடரலாமே ? போற போக்குல புழுதி வாரி தூற்றுவது மடமை ....
சரி நேர்மை என்றால் எவ்வளவு தான் WRITEOFF BADDEBTS கேடிஜி ஆட்சியில் சொல்லுங்களேன்.இல்லாய் WRITEOFF நடக்கவே இல்லை என்கிறீர்களா
தன்கரத்தினம் :: 10 வருடத்தில் 150 லட்சம் கோடி இதாவது உண்மையா இல்லை வேறு எப்படி 150 லட்சம் கோடி க்கு வெள்ளை அறிக்கை விடுவார்களா . இங்கு 4000 கோடி க்கு சிகப்பு அறிக்கை கேட்க தெரியுது அதே போல வெளி இட SOLLUNGAL
கவலைகள் படாதிர்கள் ஈபிஸ் அவர்களே நமது பாரத பிரதமர் அவர்களே அதானி அம்பானி கடன்களை போல இதையும் தள்ளுபடி செய்ய சொல்லிவிடுவார்கள்
கன்னியாகுமரி திருவள்ளுவர் கண்ணாடி பாலம் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் அனுமதி இல்லை ..... திறந்து பத்தே நாள்தான் ஆச்சு ..... இப்படியெல்லாம் நிதி பாழானால் ஏன் கடன் வாங்க மாட்டார்கள் ???? கேளுங்க தல ....
இலவசம் பெண்களுக்கு ரூ 1000 1.25 கோடி பெண்களுக்கு அதற்காக கடன் ரூ 1000x12x1.2 கோடி ரூ 14,400 கோடி இந்த மாதிரி செஞ்சி ரூ 1.1 லட்சம் கோடி வருடா வருடம் கடன் மூட்டையை ஏறிக்கொண்டே போகின்றது இதுக்கு முட்டு கொடுப்பதற்கு ரூ 200 உபிஸ்
சிவாஜி சிலை 900 கோடி , சிவன் சிலை மத்திய பிரதேசத்தில் 890 கோடி ஒரு வருடத்தில் ஸ்வாகா இடிந்து விழுந்து விட்டது சுக்கு நூறாக இதை எவன் கணக்கில் எழுதுவது
திகழ்ஓவியன் , பாஜக சரியில்லை என்பதால் தமிழன் உள்ளே விடவில்லை என்கிறீர்கள் ..... பாஜக மாதிரிதான் நாங்களும் இருப்போம் என்றால் நீங்கள் எதற்கு ?
கடன் வாங்குவதில் தவறில்லை .... உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தணும் ..... இலவசங்களுக்கும், பேனா சிலைகளுக்கும் வாரிவிடக்கூடாது ....
ஒரு தகுதியற்ற மனிதரை பெரும் தலைவராக உருவகபடுத்தி பேசுவதும் சரியல்ல