வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழ் நாட்டில் அனைத்து தகவல் பரிமாற்றத்தையும், பணப் பரிமாற்றத்தையும் AI கொண்டு மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்து மதம் உட்பட அனைத்து மத அமைப்புகளின் கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் கட்டாய தணிக்கை செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிப் படுத்த வேண்டும்.
வாக்கு வங்கிக்காக காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் மத அடிப்படைவாதத்தை ஊக்குவித்தன .... அதற்காகவே அரசியல் சட்டத்தில் மதச்சார்பின்மை என்கிற இடைச்செருகல் ஏற்படுத்தப்பட்டது ....அமைதியை, நல்லுறவை, நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கும் தலைக்குனிவு ஏற்படுகிறது .....
அண்ணாமலை நிஜமாகவே ஐ பி எஸ் தானா? இந்த சட்டம் அவர் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டுமே? அறிக்கை விடும் முன் யோசிக்க வேண்டாமா?? ஆங்கிலம் தெரியுமல்லவா??
சரிங்க...
சீமானுக்கு பதில் சொல்ல வக்கில்லை....நீ எல்லாம் எப்படி திராவிட முட்டு
மதத்தை முன்னிறுத்தி அரசியல் பேசும் வரை பாஜக தமிழ் நாட்டில் ஒருநாளும் உருப்படப் போவதில்லை. எப்ப பார்த்தாலும், மதம், மதம், மதம் என்று தான் பாஜக பேசுகிறது. ஏன்??
சரி. ஆனால் திருப்பரங்குன்றத்திற்கு பாஜக தவிர ஏனைய கட்சிகள் இந்து மக்களுக்கு துணை நிற்பதில்லை. அரிட்டாபட்டியில் என்ன கோவில் இருந்ததா? அண்ணாமலை எப்படி அந்த திட்டத்தை நிறுத்தினார். பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக ஏன் திமுக போராடவில்லை?
கோவால் புற கொள்ளை கூட்ட பரம்பரை கொத்தடிமை களுக்கு தெரியாது பிரச்சனை மதம் அல்ல ...மத அடிப்படை வாதிகளின் தீவிர வாதத்தையும் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இப்போ திருட்டு திராவிடர்களின் மாடல் ஆட்சியில் குறிப்பிட்ட மத தீவிரவாதத்தால் மிகவும் பதட்டமாகி கொண்டு இருக்கிறது...உதாரணம் திருப்பரங்குன்றம்...
மத தீவிரவாதம் இப்போது தமிழகத்திலும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நாடு தழுவிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கிணற்று தவளையாக இருக்கும் திராவிட கட்சிகளால் பிரச்சினையின் தீவிரத்தை உணர்துகொள்ளவோ, மாநில அளவில் சரிசெய்யவோ முடியாது. தூங்கும் ஒவ்வொரு நாளும் பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கிறது. தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
மதத்துக்கும், அடிப்படை வாதத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறித்தனமான கருத்து.