உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக போலீசார் இப்படித்தான்; கவர்னர் ரவி சொல்வது என்ன? சிறப்பு விவாதம்

தமிழக போலீசார் இப்படித்தான்; கவர்னர் ரவி சொல்வது என்ன? சிறப்பு விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

தமிழகத்தில் ஹாசிஷ், ஹெராயின், ஓபியம் போன்ற போதைப்பொருட்களை மத்திய போலீஸ் படையினர் தான் பிடிக்கிறார்களே தவிர, போலீசார் ஒரு கிராம் கூட பறிமுதல் செய்யவில்லை; கஞ்சாவை மட்டுமே தமிழக போலீசார் பிடிக்கின்றனர், என கவர்னர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z0q3tiah&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சிறப்பு விவாதம் நடந்தது. 'போதையும், போலீசும்: கவர்னரின் கேள்விக்கு பதில் என்ன? கவர்னர் சொல்லும் கருத்தில் உண்மை என்ன? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sridhar
அக் 08, 2024 13:06

தமிழக போலீஸ் என்று நினைத்தாலே ஒரு அராஜக உருவம் மனதில் தோன்றுகிறதே? அது எனக்கு மட்டும்தானா?


Ramesh Sargam
அக் 08, 2024 12:18

தமிழக போலீஸ் பிடிக்காது. போதைப்பொருள் கடத்துபவர்களை பிடிக்க தமிழக போலீசுக்கு பிடிக்கவே பிடிக்காது. சொல்லப்போனால் போலீஸ் உதவியுடன்தான் இந்த கடத்தல் மிக செம்மையாக தமிழகத்தில் நடக்கிறது.


pmsamy
அக் 08, 2024 10:31

தேவை இல்லாம அறிவில்லாம விவாதம் பண்றது கேவலம்


Lion Drsekar
அக் 08, 2024 09:10

மக்கள் கருத்தே ஆளுநர் கருத்து, இவர் ஒருவருக்கு வானத்தைத் தவிர எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால் தெரியமாக உண்மையை சொல்கிறார், பொதுமக்கள் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர், ஹிரண்யாய நமஹ


தமிழன்
அக் 08, 2024 08:22

ஜாபர் சாதிக் திமுக வின் அயலக அணி யில் சிற்றரசு இன்னமும் திமுகவில்..


தமிழன்
அக் 08, 2024 08:21

சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி விலக வேண்டும்..


Sathyanarayanan Sathyasekaren
அக் 08, 2024 07:35

இதே குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் திரு அண்ணாமலை சொல்லி இருந்தார். அப்படி சொல்லியும் தமிழக கொத்தடிமை போலீஸ் திருந்தவில்லை. தமிழக போலீசிற்கு அந்நிய மதத்தை பற்றி ஒருவார்த்தை பேசினால் கூட பொறுக்காது உடனே குண்டாசில் உள்ளே போடுவார்கள். போதை கடத்தலுக்கு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். வெட்கக்கேடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை