வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அரசியல் செய்யாமல்.... அவியலா செய்வார்கள் என்று உங்கள் தமிழக கூட்டாளி கட்சி தலைவர் கூறியது மறந்து விட்டதா ???
வடக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தாலும் ஏற்க வேண்டிய கட்டாயம்,
எங்கும் நோக்கினும் திராவிட மாடல் தான். ஸார்கள் நிறைந்த இண்டி கூட்டணிக்கு மேலும் ஒரு பெருமை. மாடலோ மாடல் திராவிட மாடல்!
எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார் ஏன் அந்தப்பெண் தனது சகோதரருக்கு தொலைபேசியில் சொல்லி கூப்பிட்டு இருந்தால் என்ன? தனக்கு தானே இந்த கொடுமையை தேடிக்கொண்ட பெண் தனியாக அந்த நேரத்தில் அங்கே வரலாமா இதற்கு பாது காப்பளார்களை புகார் சொல்லி என்ன பயன் மக்களும் சற்றே விழிப்பாக இருக்க வேண்டும்
காமுகர்களின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களே ........
தமிழன் பொறுத்துக்கொள்கிறான் தலைமை திராவிடம்
அவ்வள்வு பாலியல் ஜல்ஸாக்கள் பாஜகவில் இருக்கும்போது உங்களுக்கு திமுக -காங்கிரஸ் மேல குரல் கொடுக்க தைரியம் இருக்கா
பலாத்காரம் செய்தது இரண்டும் தமிழர்கள் மற்றும் காங்கிரஸ் பொறுக்கிகள்.
கூட்டு பலாத்தகார குற்றங்களுக்கு அப்படி ஒன்றும் நமது சட்டத்தில் பெரிய, கடினமான தண்டனை இல்லை. சில காலம் சிறையில் வைத்திருந்து, ஆதாரம் இல்லையென்று நீதிமன்றமே அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து விடுதலை செய்யும். இதுதான் இந்திய நாட்டில் நடக்கும் ஒரு பெரும் அவலம். வெட்கம். வேதனை. ஆத்திரம்.
காங்கிரஸ் திமுக கூட்டணி - தமிழகத்தில் திமுக , கன்னடத்தில் காங்கிரஸ்..
அவிங்க மூஞ்சிககை டி.வி ல காட்டுறாங்க. திருட்டு திராவிட மூஞ்சிகள். ஒரே வாரத்தில் தூக்கில் போடணும்.