வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சூப்பர். தின்னவேலியில இரண்டாவது தலைநகரம் அமைச்சிடலாம்.
சென்னையில் உள்ள கூவம், அடையாறு இவைகள் எல்லாம் கூட ஒரு காலத்தில் தூய்மையான தண்ணீர் பாயும் ஆறுகளாக இருந்தன. வளர்ச்சி என்கிற பெயரில் அந்த ஆறுகளின் அருகில் வீடுகளை கட்ட அனுமதித்து, தொழில்நிறுவனங்கள் வர அனுமதித்து, அவர்கள் வெளியேற்றும் கழிவுநீரை அந்த ஆறுகளில் கலக்க அனுமதித்து அந்த இரண்டு ஆற்றையும் மாசுபடுத்தியது ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுகதான். ஆறுகளை நாம் உருவாக்கத்தான் முடியாது. இறைவன் கொடுத்த அந்த ஆறுகளை நாம் பத்திரமாக பாதுகாக்கவேண்டாமா...? ஐகோர்ட் மதுரை கிளை வேதனை அடைந்து என்ன பயன்?
தீர்ப்பு தரவேண்டிய நீதிமன்றம் வேதனைப்பட்டு, புலம்பி என்ன பிரயோஜனம்???
திராவிட மாடலைத் தட்டிக்கேட்க உரிமை இருக்கு .......... ஆனா கரைவேட்டிகளை நினைத்தாலே அச்சம் நெஞ்சு முட்டுது .........
சூப்பர் இதைத்தான் எதிர் பார்த்தோம் . தாமிரபரணி கூவம் ஆக்காமல் நீதி மன்றம் கண்காணிக்க வேண்டும். அதிகாரிகளை நம்பினால் அவ்வளவு தான். ஒன்னும் நடக்காது. 10 ஆண்டுகளில் தாமிரபரணி. காணாமல் போய்விடும். உஷார்...