வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 70 ஆயிரம், 80 ஆயிரம், 1 லட்சம் என தங்கள் தகுதியை மீறி சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் அவர்களின் பயன் என்பது கிட்டத்தட்ட 0. அதே வேளையில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் முழு உழைப்பையும் போட வேண்டிய சூழ்நிலை நிலவுவதால், தனியார் பள்ளியில் படிப்பவர்களில் 90 சதவிகிதம் மாணவர்கள் தங்கள் வாழ்வில் உருப்படுகிறார்கள். TCS, INFY, WIPRO போன்ற IT கம்பெனிகளில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என்ற கணக்கைப் டார்த்தாலே அரசு பள்ளிகளின் லட்சனம் தெரிந்துவிடும். இதற்கு ஒரே தீர்வு - அரசு பள்ளிகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கான அனைத்து கட்டணத்தையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனை என்றாலே அழுக்கு என்ற கேவலமான நிலை ஒழியும்.