வாசகர்கள் கருத்துகள் ( 5 )
என்னடா கொடுமை சண்டே ஆடும்போது எந்த பெற்றோரும் எதுவும் சொல்லவில்லையே
மாணவியர்களுக்கு பேட் டச் கொடுத்த ஆசிரியருக்கு கொடுத்தார்கள் சரியான டச், அதான் தர்ம அடி மாணவியர்களின் பெற்றோர்கள்.
உலகத்திலேயே நல்லவர்கள் அதிகமாக இல்லை இதுதான் உண்மை. இங்கு கருத்து எழுதுபவர்களின் எவ்வளவு பேர் நல்லவர்கள். இது அவரவர்களின் மனச்சாட்சிக்கு கட்டாயமாக தெரியும். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம்.
திருட்டு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ...பிச்சை போடுபவர்களுக்கு தான் சாதகமாக நடப்பான் பாரு தமிழா...
இப்போதெல்லாம் இவர் போன்றவர்களால் ஒட்டு மொத்த ஆசிரியர் களுக்கும் கெட்ட பெயர். இது போன்றவர்களுடன் வேலை செய்பவர்கள் கண்டு கொண்டு களை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருங்கால இளைய சமுதாயம் அழிந்து விடும். ஆசியராக தகுதி உள்ளவர்களை நியமிக்க வேண்டும். ஆனால் காசுக்கு நியமித்தால் இப்படித்தான் நடக்கும்.
மேலும் செய்திகள்
மாணவியருக்கு தொந்தரவு : 5 ஆசிரியர்கள் இடமாற்றம்
26-Aug-2025