வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாங்களும் சிறந்த முறையில் தெளிவாக தேர்ச்சி பெற்று தான் துறைக்குள் வந்துள்ளோம்.நீங்கள் மட்டும் தான் தேர்வு எழுதிவிட்டு வந்தது போல் சொல்கிறீர்கள்.வேறு எந்த துறையிலாவது இது போல் நடக்கிறதா?வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள். அத்துனை அரசு துறைகளையும் தேர்வு எழுத போராட்டம் செய்யுங்கள். அவ்வளவு ஏன், அரசு சார்ந்த அத்துனை பேரையும் அரசியல்வாதியும் லிஸ்ட் இல் சேர்த்து கொள்ளவும்
2003 ம் வருடம் நான் மற்றும் என்னை போன்றோர் ற்றப் என்ற காலேஜ் லெவல் எக்ஸாம் எழுதி ஆசிரியர் துறைக்குள் வந்துள்ளோம். சரி நாங்கள் எல்லாம் டேட் எழுத ஏற்று கொள்கிறோம். நீங்கள் எல்லாம் TRB எழுதுங்கள்.
சங்கங்கள் கூறும் கருத்தை ஏற்று கொள்ள முடியாது . வேலையில் இருக்கும் ஆசிரியர்கள் வீட்டுக்கு போகவேண்டும் அந்த சீட்டில் நீங்கள் அமரவேண்டும் என்றால் அதுதான் உங்களின் சிறிய சிந்தனை. உங்களுக்கு போதித்த ஆசிரியர்கள் கண்ணீரில் துடிக்க நீங்கள் ஆனந்தமாய் இருக்க ஆசை படுவது தவறு உங்களுக்கு கிடைப்பது கண்டிப்பாக கிடைக்கும் அடுத்தவர்கள் கண்ணீரில் ஆனந்த படவேண்டாம்
ஆசிரியர்கள் தங்களின் மதிப்பெண் இருபது பெற்றால் போதும் என அரசை அறிவிக்க சொல்வது, நகைப்புக்குரியது. மாணவர்களுக்கே முப்பத்தி ஐந்து மதிப்பெண் இருக்கும் போது, தங்களின் தரத்தை தாங்களே குறைப்பது பொறுப்பற்ற செயல். மேலும், தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர், மாலைநேர கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதும், புகழ்பெற்ற கல்விநிலையங்களில் சேர்ந்து தகுதியை மேம்படுத்துவதும் தொடர்கதை. எனவே, பொறுப்பாக படித்து, தகுதியை மேம்படுத்துவதே ஆசிரியருக்கு அழகு. இல்லையெனில், அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குவதே சரி.
மாணவ,மாணவிகளின் மைண்ட் வாய்ஸ், எங்களை டார்ச்சர் பண்றிங்கள்ல ....
டெட் தேர்வு ஆசிரியர்களுக்கு எதிரானது. அதையும் தடை கோருவோம் எங்கள் திராவ மாடல் அரசு. ஆல் பாஸ்தான் எங்களுக்கு சமூக நீதி
மேலும் செய்திகள்
டெட் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
05-Sep-2025