வாசகர்கள் கருத்துகள் ( 50 )
சார் நீங்க மேல சொல்றத கீழே செஞ்சாக வேண்டிய கடமை உங்களுக்கு .ஆகவே நீங்கதான் தமிழ்நாடு மினிஸ்டர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நல்ல மனிதர் என்று சொன்னீர்கள் அல்லவா. அவர் உள்ளத உள்ளபடியே செய்தி சேனலுக்கு மும்மொழி கல்வி பற்றி சொல்லி இருக்காரு. அதை நீங்க கேளுங்க சார் அப்போ உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு பார்க்கலாம். நீங்க எடுப்பார் கைப்பள்ளையா இருக்கீங்கன்னு தெரியல சார்
I am still finding a Tamil Scholar who lived between years1000 and 1800, still unable to find. This is how we have been taught in the schools.
இவரு என்ன பழையவைகளை எல்லாமே கிளறுகிறாரே பசிதான் ஹிந்திக்கு முழு ஆதரவு கொடுத்தார்.எல்லா காங்கிரசு எம்.பி. க்களும் எம்.எல்.ஏ.,க்களும் ஹிந்திக்கு முழு ஆதரவுதான் கொடுத்தார்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.இதில் எந்தவித மாற்றமும் இல்லை. சந்தேகமும் இல்லை.
வேண்டாம் வலிக்குது...அழுதுடுவேன்........(ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்)
இந்தியை எதிர்ப்பதே பெரிய சாதனை... போவியா?
ஏலே சிங் பெயரை போலியாக வைத்திருக்கும் நீ அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு
ஆஹா எவ்வளவு சாதனை. குழந்தைகளுக்கு பெரிய வேதனை சாதனை செஉய்த்திருக்கிறார் தெரியுமா கதைய்யப்பது கட்டுரைகள் வெளியிடுவது கருணாநிதி ரீல் வுடுவது புராணம். தமைலிய்ய கொலை செய்து மாணவர்கள் படிப்பு முடிந்து வெளி வரும்போது தமிலிய்ய எழுத்து கூட்டி தன்னை போல் தடுமாறி படிக்க வைப்பது. மொத்தமாகா நம் தமிழ்நாட்டு மாணவர்களால் பிற மாநில மாணவர்கள் போராட்டிக்கு வராமல் செய்துள்ளார்
ரிக்கார்ட் டான்ஸ் என்றொரு ஆடை அவிழ்ப்பு அசிங்கத்தை நடுத்தெருவில் நடத்துவதை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது ...பொது வெளியில் அசிங்கமாக பேசுவதை ஒரு கலையாக்கி சம்பாதித்தது மட்டுமே இங்கு திராவிடம் தமிழுக்கு செய்த தொண்டு ..அதுகளிடம் அண்ணாமலை விவரமாக கேள்விகள் கேட்டால் , புரியாமல் பேந்த பேந்த முழிப்பது மட்டுமின்றி , தாறுமாறாக தமிழில் அர்ச்சனை செய்வார்கள் ...அதை மோதலுவர் கைகொட்டி ரசிப்பார் ..
ஏமியும் லேது
1. டாஸ்மாக் 2. கஞ்சா 3. காசு இருக்குறவன் மட்டும் ஹிந்தி படிக்கலாம்
நீ இப்போ பேசுற மொழி என்ன மொழி ? தீ மு க தமிழுக்கு செய்ததை போல எந்த அரசும் செய்தது இல்லை நீ பேசும் மொழிக்கு உரிய உரிமையை பெற்று தந்தது தான் முக்கிய சாதனை புரிந்துகொள்
இல்லாட்டி போனால் தமிழ ஒரு பொட்டலத்தில் கட்டி ஏழு கடலுக்கும் அப்பால் கொண்டு சென்று கடலு க்கடியில் ஒளித்து வைத்திருப்பார்கள் ஆரியக் கயவர்கள் இல்லியா சம்பத்து ? அது கிடக்கட்டும், தமிழை காட்டு மிராண்டி மொழி, அதை படிக்காதே, ஆங்கிலம் படி, வேலைக்காரியுடனும் ஆங்கிலத்தில் தான் பேசணும் அப்படீன்னு தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகத்துலேயே இப்படி தமிழை பழித்தஒரே ஆளு ஈ.வே.ரா . தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விட மாட்டோம் னு வீராப்பு பேசுனவங்க ஈவேராவை என்ன செஞ்சுட்டாங்க ?