வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே ஒரே தீர்வு அப்படி விடுவித்த பின்னரும் மீண்டும் அவை ஊழல்வாதிகள் கட்டுப்பாட்டில் வராமல் பார்த்துக்கொள்வது மிக மிக முக்கியம்
நானே கடவுள், செய்யும் தொழிலே தெய்வம் என்றெல்லாம் இழிவான கருத்துக்களை பரப்புவது அழிவிற்கு இட்டுச் செல்லும் அரசியல்வாதிகளும் நமது ஒற்றுமையை கண்டு அஞ்சுவார்கள்
ஹிந்து மக்களிடம் பள்ளிப் பருவம் முதல் ஆகமம், நிகமம், தர்மம், அஷ்டாதச வித்யாஸ்தானம் ஆகியவற்றை பற்றி மேலோட்டமாக, முன்னுரையாக பாடத்திட்டத்தில் கற்றுத்தரவேண்டும் அப்பொழுது தான் சனாதன தர்மம் என்றால் என்னவென்று புரியும் குறைந்தபட்சம் தனியார் பள்ளிகளிலாவது கற்றுத் தரலாம்
? மக்கள் திருந்துவார்களா ?
கடந்த ஆட்சில் நடந்த சம்பவத்தை இப்போ சொல்லி என்ன செய்ய போறாரு என்னசெய்யப்போறாரு ?/ ஒரு சுக்கும் இல்லை இந்த அமைப்பினர் வேடுமென்றால் இந்த அரசியின்மீது பாலி சும்மாத்தா வேடுமின்ற நோக்கில் சொல்லுகிறார்கள் உண்மையில் கார இருத்தல் நீ அப்போ சொல்ல வேண்டியது தானே சும்மா இந்த ட்ராமா என்னத்துக்கு வெயில் ஏறிப்போச்சு
இத்தனை வருடங்களாக தூங்கிக்கொண்டிருந்தாரா ?? கையாடல் நடந்தபோது ஆட்சியில் இருந்தது உலகமாக பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி முட்டு கொடுத்து ஊழலில் பங்கு பெற்ற அதிமுக என்பது அனைவரும் அறிந்ததே தின்பண்டங்களிலும் பங்கு வாங்கி நொறுக்கி இருப்பார்களோ ??
இரண்டு கழகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல பங்காளிக் கொள்ளையர்கள் வேலா தேர்தல் பத்திரங்களில் உங்க திமுகவும் கணிசமான அதுவும் லாட்டரி மார்டினிடமிருந்து வாங்கியது மறந்துவிட்டதா ?
வடவள்ளி கரிவரதராஜப்பெருமாள் கோவில் நகை திருட்டில் ஈடுபட்ட கோவில் பட்டர் மீது நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்பாரா ?? இது போல கோவில் நகைகளை அபேஸ் செய்யும் எதிர்த்து போராட்டம் நடத்துவாரா ???
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோயில் போன்று, பொதுவாக , நாம் பணக்கார அறநிலைய துறை கோவில்களின் உண்டியலில் காணிக்கை இடுவதை தவிர்த்து , தீபாராதனை தட்டில் காணிக்கை செலுத்துவோம், அதனால் குறைந்த ஊதியம் பெறும் அர்ச்சகர்கள் அதைப் பெற முடியும். ஆனால், சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் விதமாக காணிக்கை வாங்கியதற்காக அர்ச்சகர்களை கைது செய்ததன் மூலம் தற்போதைய ஆட்சியாளர்கள் எவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை இந்த செய்தி காட்டுகிறது....
ஏற்கனவே தமிழக மக்களிடையே குறிப்பாக, இளவயதினரிடம் தமிழ் வாசிப்பு மிக குறைவாக உள்ளது இதில் நீங்க வேற ஒவ்வோரு செய்தியையும் வீடியோவில் அளித்து கேட்க சொல்வது விடாமல் மறைமுகமாக கட்டாயப்படுத்துவதைப் பார்த்தால் மிக வருத்தம்
மொத்த தமிழகத்தையே சுவாகா செய்ய முடிந்த திராவிட மாடலுக்கு நொறுக்குத்தீனி ஒரு பொருட்டே அல்ல
மேலும் செய்திகள்
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
1 hour(s) ago | 1
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
6 hour(s) ago | 2
போலீஸ் பேச்சில் முரண்பாடு அ.தி.மு.க., கண்டனம்
7 hour(s) ago
ஓட்டுக்கு ரூ.5,000 தர தி.மு.க.,வினர் திட்டம்
7 hour(s) ago | 2