வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்த மாதிரி குற்றவாளிகளை அழைத்து செல்லும்போது விலங்கு போட மாட்டார்களா? இப்படி சுட்டு பிடிப்பது என்கவுண்டேர் செய்வது தொடர்கதை ஆகிவிட்டது உண்மை வெளிவருவதில்லை அதுவும் இத்தனை காவலர் சுற்றி இருக்கும்பொது சுடுவார்கள் என்று தெரியாத நீதிமன்றம் ஏன் கைதிகள் மட்டும் வழுக்கு விழுந்து எலும்பு முறிவு ஏற்படுகிறது கேள்வி கேட்டு அதன் பின் மறந்து விட்டார்கள்
விருதுநகரில் கோவிலுக்குள் புகுந்து கொலை செய்யும் அளவுக்கு படு கேவலமான ஆட்சி நடக்குது .....ஊரெங்கும் கஞ்சா போதை கள்ள சாராயம் மெத்து டாஸ்மாக் என்று நாட்டை குட்டி சுவராக மாற்றிய விடியல் திராவிட மாடல் ....இதை விட படு கேவலமான மாடல் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது ...
சுட்டு பிடித்தார்களாம். தமிழக போலீசுக்கு இன்னும் பயிற்சி பத்தாது. உத்தரப்பிரதேசத்துக்கு சென்று ஓரிரு வருடம் பயிற்சி பெறவேண்டும், சுட்டுத்தள்ளுவதற்கு.
விடியலின் ஆட்சி வீரமான ஆட்சி என்று மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்று இந்த சுட்டு பிடிக்கும் பாணி கடை பிடிக்க படுகிறது. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.
ஒவ்வொருவராக சுட்டால் திமுகவிற்கு ஓட்டு போட ஆளே இருக்காதே...
அப்பாவின் திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில், அப்பாவின் வழிகாட்டுதல் படி, காவலர்கள் குற்றவாளிகள் என்று கருதப்படுவோரை எப்பொழுதும் சுட்டுத்தான் பிடிக்கிறார்கள். அந்தாளு, பஸ்ல டிக்கெட் எடுக்காம இறங்கியிருப்பான். போலீஸ் துரத்துகிறது என்று கூட ஓடிஇருக்கலாம். "நான்தான்" என்று ஒப்புதல் தந்தால் ஆச்சரியமில்லை.
சுட்டு பிடிச்சாங்களாம்... இன்னும் 3 மாசத்தில் இவனுடைய FIR ல் புல்ஸ்டாப் வைக்கவில்லை என கோர்ட் விடுதலை செய்யும், இவன் வெளியே வந்து இன்னும் 4 பேரை போடுவான். இதுதானே நாட்டில் நடக்கிறது
எபோதுவாது நடந்தால்தான் உலுக்கும் செய்தி. இது தினம் தினம் நடக்கும் நிகழ்வு. ஆக தவறான டெம்ப்லேட் .
என்னமோ சந்தேகமாக இருக்கிறது. பூசி மெழுகுவதாக உள்ளது.
பங்களாதேசிகள் உள்ளே வந்ததும் கைவரிசையை பல இடங்களில் காட்டுகிறார்கள், அந்த காவலாளிகள் இறந்து கிடந்த விதம் அது இருவரோ மூவரோ செய்தது போன்று தெரியவில்லை. சில பல பங்களாதேஷை சேர்ந்த இந்து சமய வழிபாட்டுத் தலங்களும் அங்கிருந்த மக்கள் இறந்து கிடந்து இருந்ததை போன்றே இங்கும் இருந்தது சற்றே கவலைப்படக்கூடிய விஷயம். ஸ்டைன் சார் தமிழர்களை காப்பாற்றுங்க