வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இந்து கோவில்களில் மட்டுமே கொள்ளை கொலை. சர்ச் மசூதிகளில் நடப்பதில்லையே. அதே பாதுகாப்பு முறைகளை இந்து கோவில்களில் பின்பற்றலாமே..
என்கவுண்டர் பண்ண வேண்டும்
ரத்னா அவர்களே கேசை முடிப்பதர்காக பணம் அதிகாரம் இல்லாதவர்களை கேட்பதற்கு ஆள் இல்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது தான் அதிகம் நடக்கிறது. குற்றவாளி என நிரூபித்த பிறகு சுட வேண்டும்.
மறைத்து வைத்திருந்த அருவாளால் வெட்ட முயன்றார், சுட்டு பிடித்தனர், தாக்கிவிட்டு தப்பியோடினர், சுட்டுபிடித்தனர், கழிவறையில் வழுக்கி விழுந்தார் மாவுகட்டு போடபட்டது, தப்பியோடினார் என்கவுண்டர் செய்தோம், எத்தனை காலத்துக்குதான், இப்படி முழம்முழமா மக்கள்காதில் பூவைசுத்தி, மீடியாவுக்கு செய்தி கொடுப்பீங்க, வேற எதாவது புதுசா யோசிச்சு புனைகதை சொல்லாலாமே,
ruling government and this theft are same , both are looting money illegally from tn
How long police can tell same fake story for all encounters and leg fracture cases?
வழக்கு பதிஞ்சு சரித்திர பதிவேட்டில் சேர்த்து வெளியே உட்டுருவாங்க. சுபம். அடுத்த முறை பிடிபட்டால் இந்த தகவல் வெளியே வரும்.
இந்த மாதிரி குற்றவாளிகளை அழைத்து செல்லும்போது விலங்கு போட மாட்டார்களா? இப்படி சுட்டு பிடிப்பது என்கவுண்டேர் செய்வது தொடர்கதை ஆகிவிட்டது உண்மை வெளிவருவதில்லை அதுவும் இத்தனை காவலர் சுற்றி இருக்கும்பொது சுடுவார்கள் என்று தெரியாத நீதிமன்றம் ஏன் கைதிகள் மட்டும் வழுக்கு விழுந்து எலும்பு முறிவு ஏற்படுகிறது கேள்வி கேட்டு அதன் பின் மறந்து விட்டார்கள்
ஏன் திருடனை மொள்ளமாரிகளை சுட்டு பிடிப்பதை பற்றி கவலைப்படுகிறாய்?
ரத்னா - அவர்கள்தான் நிஜ திருடர்களா என்று தெரியாததால்தான் எல்லோரும் கவலைப்படுகின்றனர்.
விருதுநகரில் கோவிலுக்குள் புகுந்து கொலை செய்யும் அளவுக்கு படு கேவலமான ஆட்சி நடக்குது .....ஊரெங்கும் கஞ்சா போதை கள்ள சாராயம் மெத்து டாஸ்மாக் என்று நாட்டை குட்டி சுவராக மாற்றிய விடியல் திராவிட மாடல் ....இதை விட படு கேவலமான மாடல் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது ...
சுட்டு பிடித்தார்களாம். தமிழக போலீசுக்கு இன்னும் பயிற்சி பத்தாது. உத்தரப்பிரதேசத்துக்கு சென்று ஓரிரு வருடம் பயிற்சி பெறவேண்டும், சுட்டுத்தள்ளுவதற்கு.
எப்படி போலீஸ் ஸ்டேஷன் இல் 8 பேர் சுட்டு கொள்ள பட்டார்களே