வாசகர்கள் கருத்துகள் ( 11 )
லஞ்ச ஒழிப்புத்துறை என்று ஒன்று உள்ளதா தமிழகத்தில் 40 வழக்குகள் டாஷ்மாக்துறையில் அதை பார்த்து விசாரிக்க வந்த அமலாக்கத்துறையிடம் எந்த வழக்கின் அடிப்படையில் என்று ஒரு கேள்வி முறைகேடு உள்ளது என்று தெரிந்தும் லஞ்ச ஒழிப்புத்துறை என்ன செய்கிறது நேற்று அமலாக்கத்துறை நகராட்சி பணிநியமனத்தில் முறைக்கேடு என்று வெளிப்படையாக சொன்னப்பிறகும் அயர்லாந்தி வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு அமைதியாக உள்ளதா
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை விட எவ்வளவோ மேல்
உலகமாக அயோக்கிய துறை ...
அரசு அலுவலகங்களில் ஊழல்களை நிறுத்த முடியாவிட்டால் திமுக தோல்வியை சந்திக்க நேரிடும்
சிலவற்றை கொடுத்தால் அவர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும். திமுகவின் கைப்பாவையாக காவல்துறை.இதுதான் திராவிட மாடல்
டுபாக்கூர் துறை நம்பர் 1.
உடனுக்குடன் வழக்குகளை பதிந்து வெளிப்படைத்தன்மையின் உச்சத்தை தொட்ட ஒரு புலனாய்வு அமைப்பு இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்தான் என்ற வசனத்தை வரும் திருமணவிழாவில் அறிவித்து பெருமைப்படக்கூடிய நிகழ்வு நடைபெறும்.
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் பணிசெய்வார்களா? அப்படி செய்வார்களென்றால் மிக்க மகிழ்ச்சி.
தணிக்கை, லஞ்ச ஒழிப்பு, போலீஸ், நிதி மாநில அமைச்சகம் கீழ் இருக்க கூடாது. கொலிஜியம் போன்றும் இருக்க கூடாது. இதனை கண்காணிக்க, கட்டுபடுத்த கவர்னர் கீழ் ஒரு அமைப்பு தேவை.
தவறான கருத்து.
இந்த துறை எதற்கு இருக்கு தெரியவில்லை பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்கி கொண்டு இருப்பவர்கள் கண்களுக்கு தெரியவில்லை