வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முதல்வர் ஒன்றும் பொய் சொல்லவில்லை அவருக்கு எழுதி கொடுத்ததை தான் அவர் படிக்குறார் ..எழுதி கொடுத்தது பொய்யோ ,உண்மையோ அவருக்கு எப்படி தெரியும்..சற்று மனசாட்சியோடு திட்டுங்கள்..அவரே பாவம்..
முதல்வருக்கு பொய்யை தவிர வேறொன்றும் தெரியாது அண்ணாமலை அவர்களே... அவர் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர், அவருக்கு பொய்யை தவிர வேறொன்றும் தெரியாது.
What is new? CM speaks lies and nothing but lies. We all need to clean our ears
இந்த பொய்யை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இல்லையெனில் அந்த பொய் உண்மை என்று ஆகிவிடும். இதுவே திமுக வாக் இருந்தால் இன்னேரம் செய்திருக்கும்.