வாசகர்கள் கருத்துகள் ( 10 )
போங்க, முடிந்தால் 10 பேக்கட் பால், 10 ரொட்டி வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்க. நாங்க 3 பேர் பைக் எடுத்துண்டு இதைத்தான் செய்து கொண்டு, இப்போ டீ குடிச்சுண்டு இதைப் பதிவிடுகிறேன். இன்னும் 5, 6 ஏரியா போய் பால், பிரெட் குடுக்கலாம் என்று இருக்கிறோம்
அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்முடன் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.
ஏழைகளுக்கும், ஏழை மாணவ மாணவியருக்கும் மாதந்திர உதவித் தொகை வழங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ? அவர்கள் வாழ்வில் உயரவே கூடாது என்கிற கொடிய எண்ணம் உங்களுக்கு. இந்தியாவிலேயே, தமிழ் நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு என்ற நிஜம் உங்களுக்குத் தெரியுமா? பிற மாநிலங்களில் புயல் மழை தினங்களில் என்ன மாதிரி இழப்புகள் நேருகின்றன தெரியுமா? சும்மா சும்மா குவாட்டாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று எழுதுவதன் முட்டாள்தனம் தெரியவில்லையா உங்களுக்கு? ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகளுக்கு ஆயிரங்களில் நிதி கொடுக்கிறவர்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு? பிடித்த கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு பணமும் கொடுத்து, வரிசையில் நின்று ஓட்டும் போடுகிற லட்சோப லட்சம் மக்கள் பற்றியாவது தெரியுமா? யாரு உங்களை "பல்லிளித்து ஓட்டு போடச் சொன்னது? உர்ருன்னு முகத்தை வெச்சிண்டு ஓட்டு போடுங்க. அல்லது நோட்டா வில் போடுங்க. சும்மா காலையிலேயே, எதிர்மறையா, அது சரியில்லை, இது சரியில்லை, ஆரிய மாடல், திராவிட மாடல் னு புலம்ப வேண்டியது.
விடியாத விடியலின் செய்தி இப்படி இருக்கும். ஸ்டாலின் அதிரடி, புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்த்து சென்னைக்கு வர இருந்த புயல் பயந்து ஓடி விட்டது. அல்லக்கை ஊடகங்கள் மூலம் செய்திகள் பரப்புவார்கள்.
Dinamalar admk support enpathai maniku oru murai nirupikireerkal
ஆமா எதுக்கு அறிவாலயத்துல" புயல் கட்டுபாட்டு அறை"? அது என்ன அரசு அலுவலகமா? எதுக்கு தொளபதி கோட்டைல இதை அமைக்கல? பொது வரி பணத்துல அறிவாலய செலவுகணக்கும் சேர்ப்பா? அப்ப அறிவாலயத்தை தமிழக அரசின் பொதுமக்கள் சொத்தாக அறிவிக்கவும்.
10 PM.மணிக்கணக்காக மழையைக் காணோம். காற்று இன்னும் நிற்கவில்லை.
அடடா மழையைக் காணோமே, அரசியல் பண்ண முடியலியே என்று வருத்தமோ?
எண்டு கார்டு போட்டாச்சு - அவங்க ,அவங்க வேலையே பாருங்கோ - அல்லது துணைமுதல்வர் சாதனை என்று விளம்பரம் பண்ணுங்கோ
அப்பாடி! நாளைய முக்கிய சேதி காசிமேட்டில் மீன்வரத்து இல்லாததால் மக்கள் அவதி