வாசகர்கள் கருத்துகள் ( 46 )
நம்மை நம்பி எத்தனை ஜீவன்கள் உள்ளன பார் தமிழா? உன்னுடைய பிரியாணி ஆசையையும், மதுபான ஆசையையும் மூலதனமாக வைத்து யார் வேண்டுமானாலும், என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம்
எனக்கு சிரிப்பு வருகிறது
தேர்தலில் உண்மை தெரிந்து விடும்... எத்தனை தொகுதியில் நோட்டாவுடன் போட்டி போடுகிறார்கள் என்று......ரஜினி அவர்களுக்கு இல்லாத ரசிகர்களா யாருக்கும் இருந்து விட போகிறார்கள் ?
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள் என்று சொல்வதுடன் நான் முதல் அமைச்சர், நல்லாட்சி வழங்குவேன் என்றும் சொல்லியிருக்க வேண்டும். அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறுவதை காட்டிலும், ஊழல் அ.தி.மு.க.,வுடன் என்றும் உறவு இல்லை என அடித்து கூறியிருக்கவேண்டும். உறுதியான முடிவு எடுக்க திணறும் நடிகர் கட்சி, ரசிகர்கள் மாநாடு நடத்த தான் லாயக்கு . கருப்புப்பண முதலை , ஊழல் பற்றி கண்ணீர் விடுகிறது . முன்னணி நடிகர் காமெடி நடிகர் ஆகிவிட்டார். கட்டுக்கோப்பில்லாத இந்த கட்சியில் 2 கோடி ரசிகனும் 234 MLA சீட் கேட்பான் , பிறகு அமைச்சர் பதவி கேட்பான் . இது ஒரு அரசியல் தமாஷ் .
நட்சா ஹிரோ தான் இந்த மாப்ள ப்ரண்டடு அல்லாம் பளய ஸ்டைலு ஆங்ங்ங
தீ கா வுடன் எழுத படாத அறிக்கையா? ஜோசப் சார் நாமெல்லாம் என்றைக்கிருந்தாலும் தீ மு கா குடும்பம்
முதல்வர் கனவில் இவரும்
நடிகனை நம்பினால் நட்டாற்றில் விடுவான்
காரைக்குடி பக்கத்தில் உள்ள ஆச்சிகள் எல்லாம் உஷாராக இருங்கள் ...
ப்ரோ கமல் இதுக்கு மேலே கதை விட்டார் இப்போ வெக்கம் மானம் சுய மரியாதை எல்லாத்தயும் திமுக விடம் அடமானம். விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்ப தனியாகவே இருப்பதினால் அப்பரம் அதிமுக உடன் கூட்டனி அடுத்து நீங்க இருக்கவே இருக்கு தமிழ் மதவாதம்