வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அந்த பள்ளியில் படித்த மாணவி மரணத்தில் சவுக்கு போல வளைந்து வளைந்து கருத்து தெரிவித்தது மனசாட்சி இல்லாமல் தான் நடந்தது போல தெரிகிறது.
சவுக்கு உண்மையிலேயே நீ ரொம்ப பெரிய ஆள் ஒன்னும் கவலை படவேண்டாம்
அடுத்த ஆட்சியில் சுமார் 5 காவல் துறை அதிகாரிகள் மற்றும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்ய படுவார்கள். அடுத்த அதிமுக ஆட்சி வந்துதுமே சிலர் ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார்கள். அவ்வளவு ஊழல் செய்து உள்ளனர்
எப்பா சவுக்கு கொஞ்சம் வாய வச்சுகிக்கிட்டு சும்மா இரு நீங்க பாட்டுக்கும் எதாவது பேசி திரும்ப உள்ளே புடிச்சப்போட்டு ..கம்முன்னு இரு ...
யார் யாருக்கோ அஞ்சா நெஞ்சன் என்று பெயர் வைத்தார்கள். உண்மையில் அஞ்சா நெஞ்சன் சங்கர் தான்.
வீடுகளில் ஆர்டெர்லி என்னும் மோசடி பெயரில் கடைநிலை ஊழியர்கள் மேல் திணிக்கப்படும் அடிமைத்தனம் அவலதனம் கொத்தடிமைத்தனம் ஆகியவத்தை உலகிற்கு தெரியப்படுத்திய, அம்பலப்படுத்திய ஒரு உண்மையான ஜர்னலிஸ்ட் . இவரைக்கண்டு பயப்படுகிறார்கள் என்றால் இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை என்று தான் பொருள் .
உங்களுடன் மக்கள் உள்ளார்கள் .
பருந்து சுற்றுது கவனம்
ஓட்டு மொத்த அரசாங்க நிர்வாகமே ஊழல் என்ற புற்று அரித்து விட்டது . புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய தருணம்.
எல்லாம் சிலகாலம்.. ஒவ்வொரு செயலுக்கும் ஒருவர் அதற்கேற்ற பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இது தர்மம் வகுத்த நியதி.
மேலும் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு
2 hour(s) ago | 4
தி.மு.க.,வில் இணைய மணி திட்டம்
4 hour(s) ago | 1
பா.ம.க.,வின் மறுபிறப்பு என் கடைசி யுத்தம்: ராமதாஸ்
4 hour(s) ago | 3
புதிதாக கூட்டணி உருவாக்கும் கட்சி எங்களுடன் பேசுகிறது
4 hour(s) ago | 1