உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று ( மே 30) ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: ஆரஞ்சு அலர்ட் ( மிக கனமழை )* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தேனி* தென்காசி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் * கன்னியாகுமரி மஞ்சள் அலர்ட் (கனமழை)* திருப்பூர்* திண்டுக்கல்நாளை ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: மஞ்சள் அலர்ட் (கனமழை) * நீலகிரி,* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,* தேனி,* தென்காசி,* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் * கன்னியாகுமரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பெரிய ராசு
மே 30, 2025 18:46

குற்றாலம் பக்கம் எவனும் வந்திராதீங்க


deva
மே 30, 2025 13:13

ரெட் அலெர்ட் ஆரஞ்சு அலெர்ட் ஆயிருச்சா... அப்போ சிகரம் நெலமை மாறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை