வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரயில்வே அமைச்சர் அவரது மெயின் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதால் இந்த அவலம். போதாக்குறைக்கு லஞ்சப்பிதா லாலு பிரசாத் யாதவ் அமைச்சராக இருந்த போது பீகார் மாநிலத்தவர்கள் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தி தென் மாநிலங்களுக்கு அனுப்பியதால் ,பாஷையும் தெரியாமல் எவ்வித பொறுப்பும் எடுத்துக் கொள்ளாத முரட்டு மனிதர்கள், ரயில்வே ஊழியர்களாக இருப்பதால், இந்த அவல நிலை. அந்தந்த மாநிலத்தவர்கள் வேலையில் இருந்த போது ரயில்கள் பற்றாக்குறை இருந்தாலும், முன்பதிவு செய்த பயணிகள் பிரச்னைகள் குறைவாக இருந்தது. முன்பதிவு செய்யாத பயணிகளின் அடாவடித்தனம் குறைவாக இருந்தது. இப்போது எந்த ஸ்டேஷனிலும் , ஸ்டேஷன் மாஸ்டரிடமோ, அல்லது எந்த அதிகாரிகளிடமும் குறை தீர்க்குமாறு முறையிடுவதற்கு, அவர்களிடம் பேசவே முடியாது. அவர்கள் இந்தி தவிர எந்த மொழி பேசினாலும் கண்டுகொள்வதே இல்லை. """ரயில்வேதுறை கீழ்மட்ட, மத்தியதர மக்களை""" மதிப்பதே இல்லை. ஆடுமாடுகள் என நினைக்கின்றனர். எல்லா அரசு ஊழியர்கள் போல தங்களை ஏதோ ஸ்பெஷல் பிறவிகள் எனக் கருதிக் கொண்டு தரமற்ற சேவைகள் தருவதற்கு பயப்படுவதே இல்லை. அவர்களுடைய வேலையில் நிலைப்பதற்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை கொண்டு வந்தால் தான் இந்த நிலை மாறும்.