வாசகர்கள் கருத்துகள் ( 64 )
ஏன் இவர்கள் கட்சி சார்பாக தண்ணீர் பந்தல்கள் ஆங்காங்கே வைத்திருக்கலாமே..இது பொதுசேவைதானே...அரசைமட்டும் குறைசொல்வதை விட்டு நமது பங்களிப்பென்னன்னு யோசிங்கண்ணே... இது ப ம க ..ஐயாக்கும் இ பி எஸ் க்கும் ..பொருந்தும்.. வெறும் தலைவர்கள் பிறந்த நாட்கள் மட்டும் போதாது..
இவை எல்லாம் கூட்டணி மாறுவதற்கு முன் தென்படும் அறிகுறிகள், அவ்வளவு தான்!
வேணுவிற்கு பிறர் அவியல் செஞ்சா பிடிக்காது இவரோட குருநாதர் ஐ டோன்ட் கேர் ஆசாமி அவிச்ச அவியல் தான் பிடிக்கும் ,.
200 ஒவ்வாயிக்கு முட்டு கொடுக்கும் நம்ம வேணு மாதிரி உப்பிஸ் உள்ளவரை கட்டுமரங்க வாழ்க்கை சுகபோகம்தான்... பரம்பரையா அடிமைகள் அதுல பெருமை hair வேற
இதற்காக தண்டனை என்ன?
பொறுப்பற்று கிட்டத்தட்ட கொலைக்கு சமமான குற்றத்தை செய்துள்ளது. மாற்றுக் கட்சி அரசாக இருந்தால் திட்டித் தீர்த்திருப்பர். 500 வாங்கி மகாபாவிகளுக்கு ஓட்டுப் போட்ட பாவத்திற்கு மக்கள் அனுபவிக்கின்றனர்.
சென்னை மாவட்ட காவல் ஆணையர் பதவி இறக்கம் மற்றும் பணி இடை நீக்கம் செய்யப்படுவாரா?
இதுக்கெல்லாம் கோபம் வரும், ஆனா ரெண்டே நாள்ல ஆறிடும். அப்புறம் இளிச்சிகிட்டு அந்த கையாலாகாத கட்சி அரசுக்கே வோட்டு போடுவாங்க. போன மழைக்காலத்தில் இவனுக அரசு இயந்திரங்கள் மிக கேவலமாக செயல்பட்டதை பார்த்து எல்லோரும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டாங்க. அப்புறம் என்ன ஆச்சு? எல்லாமே மக்களின் கவனக்குறைவுதான்
அரசு இயந்திரம் தோல்வி... முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் தான் மனிதர்கள்.... மற்ற பொதுமக்கள் உயிர் பற்றி அக்கறை இல்லை...
மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவதிலேயே கூட மக்களுக்கு ஒழுக்கம் இல்லையே.
அட போப்பா நீ இன்னா ஏதோ பேசிகினு...இப்படி உபயோகமான பல கவலைகள் கடமைகள் எங்களுக்கு...உனக்கு இதுமாதிரி உருப்படியான கவலை எதுனாச்சும் இருக்கா...
இந்த அறிவு மற்ற விஷயங்களில் மற்றவரை குறைகூறும் போதும் இருக்கவேண்டும். தான் மட்டும்தான் பிணஅரசியல் செய்யலாம் என்று எண்ணக்கூடாது
பொதுமக்களின் பகுத்தறிவு எங்கே போனது? பல லட்சம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என தெரிந்தே குழந்தைகளுடனும் பெண்களுடனும் அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? இன்டர்நெட்டில் எல்லா நிகழ்ச்சிகளும் லைவ் ஆக ஒளிபரப்பு செய்யப்படும்போது நேரில் சென்றதை தவிர்த்திருக்கலாம். சுய புத்தி வேண்டும்.