வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ரொம்ப அடிச்சிட்டானுங்களோ.....
அப்புறம் எங்களுக்கு என்ன வருமானம் தலைவரெ
செஞ்சட்டைய்ய காரர்களுக்கு 25 கோடி கருஞ்சட்டைய்ய நம்மக்கு பிசைந்து ஒன்னறை கோடி மட்டுமா? நமக்கு பிளாஸ்டிக் சேர் அவர்களுக்கு குஷன் சேரா? இதனால் படும் மன உளைச்சல்.
பேசாம அரசியல் விட்டு ஒதுங்கி ஊருக்கு போய் சேருங்க பிளாஸ்டிக் சேர் வாழ்க்கை போதும்
அடங்க மறு, அத்து மீறு என்று சொன்ன கூமுட்டை கட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? செல்வ குவிக்கும் பெருந்தகையால் குருமா ஊசிப்போய்விட்டது.
புரிஞ்சிகிட்டீங்க, சொல்லிட்டீங்க. செயல்படுத்துங்க. வாய் சண்டை போடும் அரசியல் கட்சிகள் நல்ல செயலில் இறங்கினால் நன்றாகத்தான் இருக்கும். கட்சியை இறக்குறதுல காட்டுற ஆர்வம், நிஜமாவே மக்களின் நன்மைக்காகவா. அப்படி இருப்பின் ஏன் பல துறைகளில், பல குற்றங்களை செய்யத்தூண்டும் மதுக்கடைகள் மூடுவதற்கு வாய்ச்சண்டை போடும் அரசியல் கட்சிகள் ஒன்றாக இணையவில்லை.
ஒரு இனத்துக்கு தலைவன் ஆனால், நல்வழியில் முன்னேற்ற பாதை காட்ட வேண்டும், தீய வழி காட்டுபவன், தானும் அழிந்து, இன துரோகி - குல துரோகி என்று பெயர் எடுக்கிறார்
கட்சி கூட்டணி இடம் மாற, இது ஒரு ஒத்திகை, இனி தினமும் திகிலூட்டும் பரபரப்பு செய்திகள் கிடைக்கும்.
சூரியன் திரைப்படத்தில் கவுண்டமணி ஒரே குஷ்டமப்பா என்று சொல்லும் ஜோக் தான் நினைவுக்கு வருகிறது.
நீ கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமையாக இருக்கும் வரையிலும் மன உளைச்சலில் இருந்து தப்பிக்க முடியாது.