வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அப்படியே கொஞ்சம் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகளையும் ஸ்டாலின் படிக்க வேண்டும்.
ஓரளவு உண்மை தான் சென்னைய ப் பொறுத்த வரை....எதற்கு எடுத்தாலும் அரசை குறை கூறக்கூடாது....ஆனால் ஒவ்வொரு வருடமும் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க permanent தீர்வு காண வேண்டும்.....
ஊழல் செய்வதில் நோபல் பரிசு பெற்ற செபா போன்ற சிறப்பான பயிற்சி பெற்ற அதிமுகவினர்களை திம்க்கா அபகரித்த பின்னர் எப்படி அதிமுகவில் திறனாளர்கள் இருப்பார்கள்?
உண்மைதான் அப்போது மழைக்காலத்தில் தூக்கம் தொலைத்தோம். இப்போது ஒவ்வொரு இரவும் தூக்கம் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். விழித்து எழுந்ததும் எந்த வரி உயரும் என்று.....
ஆமா முன்னாடி தூக்கம் மட்டுமே தொலைந்து போனது. இப்பொழுது வாழ்க்கை தொலைந்து போய் விட்டது
சும்மா அலட்டிக்க கூடாது. அதிமுக ஆட்சி காலத்துல பேஞ்ச மழையில பத்துல ஒரு பங்கு கூட இப்ப இல்ல அடையாறு ஆத்துல 1.50 இலட்சம் கன அடி நீருக்கு மேலாக கரை புரண்டது அப்போது .வேளச்சேரி தாம்பரம் பள்ளிக்கரணை போன்ற இடங்களில் எல்லாம் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது மக்களுக்கு புரியும்.
Nallar oruvar ularel avar poruttu ellorukkum peiyum mazhai
புயல், மழை, வரட்சி எல்லாத்துலயும் அரசியல் அவியல் செஞ்சு ஊசி போகவிட்டுட்டார் இந்த ஸ்டாலின். போட்டோ, வீடியோ சூட்டிங் செஞ்சே காலத்தை ஓட்டுகிறார்.
மக்கள் திமுக, அதிமுக ஆட்சிகாலங்களில் தூக்கத்தை தொலைத்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் நிம்மதியாக தூங்கவேண்டுமென்றால், ஆட்சி மாறவேண்டும். தாமரை மலரவேண்டும்.
அதிமுக ஆட்சியில் பொது மக்கள் தூக்கம் தொலைத்தது அந்த வெள்ளநேரத்தில் மட்டும்தான்.. ஆனால் இப்போது தினம் தினம் தூக்கத்தை நிம்மதியை செல்வத்தை சந்தோஷத்தை இழந்து தவிக்கிறார்கள் .. இதுதான் உண்மை.. ஆனாலும் திமுகவின் ஓவர் காணபிடென்ஸ் நல்லாத்தானிருக்கு