வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சீன இறக்குமதி பல்பில் பெரிய்ய ஊழல் நடந்திருக்கு.
அடிப்படை அறிவு கூட இல்லாத காசிமணி - எல்லா விமான நிலையங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆகையால், நீ எந்த கஷாயத்தை குடிக்கவேண்டுமென்று நீயே முடிவெடு...
அடிப்படை அறிவு கூட இல்லாத உடன்பிறப்புக்கள் தூங்குவதற்கு முன்னர் எதற்கும் மோடி/அமித்ஷா/அதானி/அம்பானி எதிர்ப்பு கசாயம் குடித்து விட்டு தூங்குவது நல்லது.
விமான நிலையங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கணுமே... பல்பு வாங்க நிதி ஒதுக்கீடு செய்ங்க ஐயா.
முதலில் பேருந்து நிலையங்களில் பிரச்சினை. பிறகு ரயில்வே நிலையங்களில். இப்போது விமான நிலையங்களில். பணியாளர்களின்மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் என்ன சும்மாவா வேலைபார்க்கிறார்கள்?
இந்த விமானநிலையம் ஒன்றிய ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா பொறுப்பில், அதானி குழுமத்தின் பராமரிப்பில் உள்ள ஒன்று. பல்லாயிரம் கோடி பணத்தை முழுங்கி விட்டு லைட்பல்ப்பை கூட மாற்றாமல் ஏப்பம் விட்டு கொண்டிருக்கிறவன் கையில் பல நூறு உயிர்களை கொடுத்து மோடிஜி வேடிக்கை காட்டுகிறார். எவ்வளவு கோடி லஞ்சம் கைமாறியது என்று சங்கிகள் சொல்வார்களா?
மேலும் செய்திகள்
ரப்திசாகர், கோர்பா ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து
01-Feb-2025