வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பல கோவில்களில் ஐயர்கள் தட்டில் விழும் காசை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் எல்லா கோவில் ஐயருக்கும் அரசு சம்பளம் வழங்கப்படுகிறதா ?
தட்டில் விழும் பணம் அர்ச்சகருக்கு சொந்தமில்லை சரி.உண்டியல்ல போடும் பணம் எப்படி ஆபீசருக்கு இணோவா கார் வாங்க மட்டும் பயன்படும்.
மனசாட்சி உள்ள அர்ச்சகர்கள் அவர்களாகவே உண்டியலில் போட்டு விடுவார்கள்
Why this confusion. Leave Temples to devotees to maintain like other religion. Stop tom toming this is a secular nation. Congress d laws to loot only temples without touching other religions. HINDUS UNITE AND WAKE UP. PUT HINDUISM FIRST,
அந்த அதிகாரி கண்டிப்பாக க்ரிப்டோ-வாக இருப்பார்
சில கோவில்களில் அர்ச்சகர்களுக்கு மிக சொற்ப ஊதியம் வழங்கப்படுகிறது. உண்டியலில் பணம் போட்டு ஹிந்து அற நிலயத்துறை எடுத்துக் கொள்கிறது. இன்னோவா கார் வாங்கி அரசு அலுவலர் துறை பயன்படுத்துகிறது. திருப்பதி மாதிரி உண்டியல் கோவில் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தினால் கூட ஏற்கலாம். எப்படியாகினும் தட்டில் அர்ச்சகருக்கு அளிக்கப்படும் காசை பிடுங்குவது முறையற்ற செயல்
சரியாகக் கூறியுள்ளீர்கள். ஆரோ ஒரு வேற்றுமை. பக்தர்கள் விரும்பியே கோவில் அர்ச்சகர்களுக்குக் கொடுக்கிறார்கள். அனால் அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தி லஞ்சமாக பெறுகிறார்கள். மறறும் அரசு உண்டியல் பணத்தை சூறையாடுகிறார்கள். இதை தடுக்க என் போன்றவர்கள் அர்ச்சகர் கையிலேயே கொடுத்து விடுவோம்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதும் அர்ச்சகர் தட்டு காசு பெறுவதும் வேறு வேறு அல்ல
முதலில் கோவில்களில் காணிக்கை செலுத்திட தடைவிதிக்க வேண்டும் அப்பாவி மக்களை ஏமாற்றி அறியாமையால் காசு போட்டு இறை நம்பிக்கையை மடைமாற்றி விட்டனர் உண்டியல் நுழைவுச்சீட்டு அர்ச்சகர் தட்டு அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்
தட்டில் போடும் காசும், உண்டியலில் போடும் காசும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சொந்தம்
அறமாம் . பிச்சைக்காரத்தனமாக நடந்துகொள்ளும் துறை . தட்டில் போட மாட்டோம் . தனியாக கூப்பிட்டு கையில் கொடுத்து விடுவோம் . பக்தர்கள் காணிக்கையில் மூட்டை போடும் அரசு.