வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏன் மினாரிட்டி ஆலயங்களுக்கு எல்லாம் போல மின் கட்டணம் வசூலிக்க கூடாது .மினாரிட்டி சலுகைகளை முற்றிலும் நிறுத்த வேண்டும்
இலவச மின்சாரத்தை நிறுத்தினால் மின்சார வாரியம் லாபத்தில் ஓடிவிடும் என்பது கனவு. ஏனென்றால் திராவிட மாடல் ஊழலை நம்பியது. ஊழல் செய்ய புதிய வழிகளை கண்டுபிடிப்பார்கள்.
ட்ரான்ஸ்மிஷன் லீக்கேஜ் குறைத்தல் மற்றும் தகுதியற்றவர்களை கண்டரிந்து இலவச மின்சார வினியோகத்தை நிறுத்தினால் போதும் .. இப்போதைய மின்கட்டணம். லாபத்தை கொடுக்கும்... அதற்கு முக்கியமாக எல்லா இனைப்புகளுக்கும் மீட்டர் பொறுத்தனும்... அரசியல் வியாதிகளால் யோசிக்க முடியாத விஷயம் இது... பெரு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க தேவையில்லை... மேலும் வெளிப்படையான கொள்கைகள் மூலம் கொள்முதல் செய்து ஊழலுக்கு வழிவகுக்கும் பெருச்சாளிகளை களையெடுத்தாலே போதும்... இப்போதுள்ள கட்டனத்தையும் குறைக்கலாம்... நான் யாருக்கும் முட்டு குடுக்காம எழுதியதற்கு எந்த பகோடாவாவது இருநூறு லொட்டு லொசுக்குன்னு எம்மேல பாஞ்சு வந்தா... அவிங்க இந்த வருஷம் பூராவும் இதேபோல் ங்ஙெங்ஙெங்ஙேன்னு அலைய சாபம் விடுவேன்... அக்காங்
அடிக்கும் கொள்ளை குறைந்தாலே இலாபம் வரும்.இப்ப உள்ள கட்டணம் மிக அதிகம்.
இலவச மின்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது மின்கட்டணத்தை பத்து சதவீதம் உயர்த்துவது நட்டத்தை ஈடுகட்டும். எந்த நிறுவனமும் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்தமுடியாது.
தாமரை மலர்கிறது முதல் முறையாக உருப்படியான கருத்து எழுதியதற்கு பாராட்டுக்கள்...