வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒவ்வொரு வருடமும் 50 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விற்பனையாகும் டாஸ்மாக் துறையில், அதே அளவு தொகை டாஸ்மாக் இல் பில் இல்லாமல் விற்கப்படுகிறது, கள்ள சந்தையிலும் புழங்குகிறது. இதை பின்னணியில் இருந்து STRATEGIC PLANNING செய்வது தி மு க வின் ஜெகத் மற்றும் T.R பாலு . 4 வருட தி மு க ஆட்சியில் வருடம் 50 ஆயிரம் கோடி என்று நான்கு வருடத்தில் 2 லட்சம் கோடிக்கு அதிகமாக ஸ்டாலின் குடும்பம் நேரடியாக சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்து மீண்டும் அதை " பல பத்து லட்சம் கோடி " களாக வியாபாரம் செய்து , வெளிநாடுகளில் கடந்த வருடம் realestate இல் முதலீடு செய்திருக்கிறார்கள் . அதில் ஒரு லட்சம் கோடியை 2026 தேர்தலுக்கு வோட்டுக்கு 3000 ரூபாய் விநியோகிக்க பண பட்டுவாடா செய்து வேலு, நேரு, பொன்முடி, சேகர்பாபு, சுப்பிரமணி, கீதா ஜீவன் , அப்பாவு , மூர்த்தி ஆகியோரின் நகைக்கடை அடகு வைக்கும் இடங்களில் கல்லூரி / தொழிச்சாலைகளில் / பண்ணை வீடுகளில் பதுக்கி வைக்க பட்டு இருக்கிறது. டாஸ்மாக் கொள்ளை இப்படி நடந்து கொண்டிருக்க , தி மு க வின் TR பாலு , தனது தொழில் நாடு முழுவதும் பறந்து விரிந்து நடைபெற , சற்று சாணக்யத்தனமாக யோசித்தது, தி மு க மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமானால் ஸ்டாலினை பயமுறுத்துவது தான் சரி என்று நினைத்து , ப ஜா கா விடம் ED யை கொண்டு raid நடத்துங்கள் ஸ்டாலின் பயந்து மறைமுக ஆதரவு தெரிவிப்பார் என்று தனது டெல்லி லாபி மூலம் சிக்னல் கொடுத்து , கூற , முந்திரிக்கை கோட்டை போல முந்திய ED , ஆயிரம் கோடி ருபாய் ஊழல் என்று பெயருக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது , உண்மையான கொள்ளை 1,50,000 கோடி ரூபாய் என்று டாஸ்மாக் இருக்கும் இடங்கெல்லாம் போராட்டம் நடத்தி , கட்சியை வளர்க்க எந்த கட்சியின் தலைமைக்கும் சிந்திக்க முடியவில்லை என்பதே வருத்தம். வாயிற்கு அவள் கிடைத்தால் மட்டும் போதாது , சிறு குறு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் முன் போராட்டம் நடத்துவது தான் வாக்கு களாக மாறும் . அதுவும் தேர்தல் நேரத்தில்.
Edappadi Palsnisamy will indirectly help the Government. Kodanadu.
முந்திரி கஷ்டப்பட்டு வாங்குறான். ஆனாலும் நிஜமாகவே நாயகர் நேர்மையின் அடையாளம். எளிமையின் உச்சம்.!
முப்பதாயிரம் நாற்பதாயிரம் கோடிக்கே ஒரு சலப்பு அதிர்வு இல்லை. ஆயிரம் கோடி வறண்ட கோடை காற்று.
ஒன்றும் வெடிக்காது! அரசியல் ஜோசியம் பலித்தது இல்லை! ஆளும் கட்சி, எதிர் கட்சி, பொது ஜனம், பத்திரிகைகள் இவர்கள் யாருமே நாட்டைப் பற்றிய கவலையே இல்லாத ஊழல் பேர்வழிகள் தான்! யாருக்கும் வெட்கம் இல்லை!
EPS will keep stout silence on EDs findings as all along he was also a partner in sprit scandal.
இன்றைய பிரச்சனைகளுக்கு துளியும் சம்பந்தமே இல்லாத, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது அறிவிப்பு, அல்லது மறைந்த எதிர்க்கட்சி தலைவர் பற்றி என ஏதாவது ஒன்றை பேசி எதிர்கட்சிகளை வெளிநடப்பு செய்யவைத்து விடுவார்கள். கடந்தகால நிகழ்ச்சிகள் அப்படித்தான் இருந்துள்ளது
இரண்டே எதிர்கட்சி தான் உண்டு
2026 வரை திமுகவுக்கு மாற்று கிடையாது , அதே போல தமிழர்களை கொன்று போடும் கடற்கரை கூத்தாடியின் திட்டத்த்க்கு மூடுவிழாவும் கிடையாது