வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன சோழர்கள் பற்றிலாம் பேசிருக்காரு அது எப்படி இவரு பேசலாம்..தமிழ் நாட்டில் ஆட்சியை புடிக்க நாடகம் போடுறாங்களா..இப்டிலாம் சம்மந்தமே இல்லாம 4 பேர் கமெண்ட் போடுவாங்களே..யாரேயும் காணோம்..சோழர்கள் மட்டும் அல்ல,தமிழர்கள் பற்றியும்,தமிழ் கலாச்சாரம் பற்றியும் நாடு நாடக சென்று பேசி உலகரிய செய்த ஒரே பிரதமர் இவர் மட்டுமே..திருவள்ளுவரின் சிலையை உலகம் முழுக்க நிறுவ முயற்சிப்பவரும் இவரே..திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்பவரும் இவரே..சொல்லி கொண்டே போகலாம்..யாரும் 100 சதவீதம் நல்லவராக இருக்க முடியாது.. அப்படி இருந்தால் அவர்களை நம்ம மக்கள் வாழவிட மாட்டார்கள்..சிந்தியுங்கள் மக்களே ..