வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஐயோ பாவம் இவர். நம்பிக்கைதானே வாழ்க்கை.
ஒரு அரசியல் கட்சி தலைமை இன்னொரு அரசியல் கட்சி தலைமையை விமர்சனம் பண்ணுகிறது
தெரு நாய்கள் கூட கொஞ்ச நேரம் கத்திவிட்டு தூங்கிவிடும்.
தோற்று போன எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள். ...சட்டப்படி தானே கொடுத்திருப்பார்கள். மகனுக்கு துணை மந்திரி பதவி கொடுப்பார்கள். திருட்டு வழக்கில் சிறை சென்றவருக்கு பதவி ...திருட்டு வழக்கில் சிறை சென்றவருக்கு அதுவும் உயர் கல்வி பதவி. அதெல்லாம் உங்க கண்களுக்கு தெரியவில்லையா? ரசிகர்கள் தொண்டர்களாக இருக்க கூடாது என்று எந்த விதியும் இல்லை. எம் ஜி ஆரின் ரசிகர்கள் தானே எம் ஜி ஆரின் தொண்டர்கள் ஆனார்கள். நீங்களும் சினிமா நடிகர் தானே. கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் கிடைத்து அவர்கள் தொண்டர்கள் ஆகி கட்சியை பலப்படுத்தலாமே. அதுக்கெல்லாம் தனி மூஞ்சி வேணும்.
ஒரு குடும்பத்துக்கே திருட வாய்ப்பு கொடுத்தா எப்படி? எனக்கும் புள்ளை குட்டி இருங்குங்க. அதனால் மக்கள் பார்த்து செய்வாங்க என்ற நம்பிக்கை தான்.
சும்மா புலம்பாதே சீமா. உங்க கட்சிகாரர்களே உங்களை குற்றம் சொல்லி விலகிக்கொண்டிருக்கிறார்கள்..
சீமான் வசூல் பண்ணிதான் பழக்கம். பணம் கொடுத்தது ஒருபோதும் கிடையாது. சீமான் கட்சியில் சீமான் மட்டும் தான். மற்றவர்கள் உண்டியல் குலுக்கிகள் அதனால் இந்த அடிமைகள் சீமான் கட்சியிலிருந்து ஜோசெப் விஜய் கட்சியின் அடிமைகளாக தாவ போகிறார்கள். அடிமைகளுக்கு ஏதாவது பொறுப்பு கிடைத்து, அதன் மூலம் வசூல் செய்து தங்களை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு கொள்கையும் கிடையாது. ஒரு புண்ணாக்கும் கிடையாது.
இங்க சீமானுக்கு எதிராக கமெண்ட் போடுற எல்லாரும் சங்கிகள் மட்டுமே.
இவர் ஒரு இலவு காத்த கிளி
நோகாம நொங்கு sapadianumna நம்ம சீமானைத்தான் கேக்கணும். அவனவன் கோடியை கொட்டி கூட்டம் நடத்தினால் அந்த கூட்டம் எல்லாம் இந்த சீமானுக்கு. முதலில் இருக்கிற ஆட்களை தக்க வச்சுக்கோ அப்புறம் பேசலாம்.