வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம் அதை ஆமோதிக்கிறது ஆனால் உச்ச நீதிமன்றம் மற்ற நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பு தவறு என்கிறது. என்ன சட்டத்தை கடைபிடிக்கிறார்கள்? ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் வெவ்வேறு சட்ட புத்தகங்களா? உச்ச நீதிமன்றம் தீர்ப்புதான் இறுதி என்கிறபோது கீழுள்ள இரண்டு நீதிமன்றங்கள் எதற்கு? நேரம் பணம் வீண். அந்த இரட்டைக்கொலையை செய்தது யார்?
சந்தேகத்திற்கு இடமில்லாமல நிருபிக்கபடாத பட்சத்தில் எப்படி மரண தண்டனை கொடுத்தது உயர் நீதிமன்றம். அவன் இந்த குற்றத்தை செய்யவில்லை என்றால் இவ்வளவு காலம் நீங்கள் ஏன் சித்திரவதை செய்தீர்கள். அவன் ஒரு நிரபராதி என்றால் அவன் பட்ட துண்பங்களுக்கு அரசு பதில் என்ன. அவனுக்கு என்ன நிவாரணம் கொடுக்கப்பட்டது. குற்றம் செய்யாதவனை குற்றவாளியாக்கிய காவல் துறைக்கு என்ன தண்டனை. உயர் நீதிமன்றம் நிருபிக்கபடாத குற்றதிற்கு தண்டனை குடுத்தது எப்படி (அதிகபட்ச தண்டனை). உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லையா.
கட்டவெள்ளையே ஒத்துக்கிட்டாலும் சாட்சியம்.பத்தலைன்னு விடுதலை செஞ்சுருவாங்க. ஏதோ நேரில் நின்னு பாத்த மாதிரி தீர்ப்பு இருக்கு. கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவு பத்தாது.
genetic test absolves katta vellai.so he can not be punished.
இதே குற்றங்களைத்தான் காக்கிச்சட்டை போட்ட காவலர்கள் கடற்கரை போன்ற பொது இடங்களில் மொபைலை புடுங்குவதும், தொட்டு பார்த்தாலும், அசிங்கமாக பேசுவதும், வண்டியில் கூட்டி உலாவுவதும், பணத்தை அதிகார பிச்சை கேட்பதும் நடத்துகின்றனர்.