வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இப்ப என்ன சொல்ல வாராரு. ஆனால் கிராம புரத்தில் இதற்கான மருத்துவ சேவை நிச்சயம் இல்லை இது தான் தமிழ்நாடு நிலவரம். இதற்கான மருந்துகள் தலைமை மருத்துவ மனைகளில் தான் கிடைக்கின்றன. பொய் சொல்றதில் கூட இவங்களை அடிச்சிச்சிக முடியாடுற சாமி.
இனிமேல் நாய் பாம்பை கண்டால் கொஞ்சி விளையாடுங்க. பயப்படவேண்டாம். கடித்தாலும் காப்பஆத் திஇருவங்க மருந்து தயாராயிருப்பதால். சுப்பிரமணி சொல்லிட்டாரு.
இந்த தடுப்பூசிகள் எப்போதும் குளிர்பதனத்திலேயே இருக்கவேண்டும். மின்வெட்டு போன்ற காரணங்களால் வெட்பம் ஏறிவிட்டால் மீண்டும் உபயோகப்படாது . அதற்கு என்ன ஏற்பாடு .
நாய் மனிதனை சார்ந்து வாழும் ஒரு விலங்கு. அதை ஊர் சுற்றாவிட்டால் வெறி பிடிக்க வாய்ப்பு உண்டு. தெரு நாய்களை கொன்று விடுவதுதான் சிறந்தது.
திமுக கடிக்கு தான் மக்களுக்கு பயம்.
நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் கிராமங்களில் பயமில்லை ஆனால் பாலியல் ஞானசேகருக்கும் , பங்களாதேஷி மர்ம ஞாபகர்களுக்கும் தான் சாரு பயப்படுவாரு
அந்த கட்சியின் கொடியை கட்டியவர்களுக்கும் பயப்பட வேண்டும்
நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும், திமுக வினர் கொள்ளையடிப்பர். கிராமங்களில் பயமில்லை.
சென்னை தெருக்களிலும் சந்துகளில் நாய்தொல்லை அதிகம் ..அதைவிட நாய் கழிவது இன்னமும் சுகாதார கேடு
ஆறு அறிவு உள்ள மனிதர்கள் செய்யும் அசிங்கங்களை விட ஐந்தறிவு உள்ள விலங்குகள் பரவாயில்லை