வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அமலாக்க துறை பொறாமை படும் அளவுக்கு நிறைய பணம் இருக்கு. தமிழக மக்கள் பணத்துக்கு வோட்டை போடும் பண்பு உடையவர்கள். மாடல் ஆட்சியினர் பணம் கொடுப்பதில் தப்பு இல்ல.
அடுத்த "மானஸ்த்தன் கமலை" போல் திராவிட மாடெல் இறக்கி விட்டு தேர்தல் வரை திமுகவை தாறுமாறாக திட்டி த்ராவிட கூட்டணிக்கு எதிரான இளைஞர் வாக்குகளை பிரித்து எடுத்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் ரசிகர்களை விற்று வியாபாரம் முடிந்து சியல் கோடிகள் பெற்ரு விட்டு ஒரு ராஜ்ய சபா சீட்டை மிரட்டி நீட் ரகசியம் போல் சீட் உறுதி ரகசியம் சொல்லி உண்மைய வெளியில் சொல்லவா சீட் த்ற்றீங்களா என்றால் எம்பி சீட் நிசயம் அது தான் ரகசியம்
மற்றகட்சிகளாவது தேர்தலகன் போதுதான் பணம் கொடுக்கின்றன இவர் தேர்தலுக்கு 1 ழருடம் இருக்கும் பொழுதே வைரக்கம்மல், வைர மோதிரம் வழங்கி மற்றகட்சிகளை குறைகூறி உள்ளார். என்னத்தச் சொல்ல........
நீங்க நோட்டு பேனா கொடுத்து அதில் எல்லாம் உங்க படம் உங்க கட்சி கலர் எல்லாம் பொடுரத விட கேவலம் இல்லை. அரசு பள்ளியில் 10 வருடத்திற்கு முன்பே நீங்கள் உங்கள் படம் போட்ட நோட்டு தான் கொடுப்பேன் என்று அடம் பிடித்தது எல்லாம் உங்கள் உதவும் எண்ணம் அல்ல ...அரசியலுக்கு வர தமிழனை ஏமாற்றும் தந்திரத்தை உங்கள் அப்பா உங்களுக்கு சொல்லிக்கொடுத்த தந்திரம்.
நீ பதுக்கியுள்ள பல லட்சம் கோடிகள் கருப்பு பணத்தை கொட்டுவதற்காகதானேடா அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளாய் ஜோசப் விஜய்?
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்
20-May-2025