வாசகர்கள் கருத்துகள் ( 28 )
விஜய் பலம் பெற்றால் தீயமூக தேயமுக ஆகி விடும் அதனால் தான் விஜய்க்கு ஆதரவு ...
நேற்று BJP சதி என்ற திருமா. இன்றைக்கு முறைத்தார்கள் அடித்தோம் என்கிறார். பாஜக தலித்துகளை அரசியலில் முதலமைச்சர் ஜனாதிபதியாக ஆக்குகிறார்கள். விக் ரவுடிகளாக்கி அவர்களது வாழ்க்கையை சீரழிக்கிறது
திமுகவின் B" ஆளுதான் விஜய், திருட்டு ஆட்கள் என்ன நினைத்தார்கள் என்றால் கமல்ஹாசன் மாதிரி இவரையும் வைக்கலாம் என்று, அனால் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து விட்டு திருட்டு திமுக ஆட்களுக்கு பயம் வந்து விட்டது.
திருமா ஒரு கட்சி தலைவர் என்ற மாண்பை இழந்துவிட்டார், ஸ்கூட்டரில் வந்த நபரை அவர் ஆட்கள் தாக்கினார்கள், இவர் தாக்கப்பட்டவர் பிஜேபி RSS ஆளு என்று கயிறு திரிந்தார், அப்புறம் எனக்கு Z பாதுகாப்பு வேணும் என்று அவரின் சில ஆட்கள் அணைத்து இடங்களிலும் மக்களுக்கு தொந்தரவு கொடுத்தார்கள், பின் இவர் அந்த நபர் இவரை முறைத்து பார்த்ததாகவும் அவர் ஆட்களை வைத்து சிறிதாக தட்ட சொன்னேன் என்று சொல்லிவிட்டு அந்த நபரை இன்னும் அதிகமாக அடித்துயிருக்க வென்றும் என்று பேட்டி கொடுக்கிறார்கள் இவரெல்லாம் ஒரு ஜாதி தலைவர் வெட்கக்கேடானவர்.
சாதியை வைத்து வெட்கம் கெட்ட நடத்தும் அரசியல் நடத்தும் தமிழ்நாட்டை ஆளும்வரை இந்த மாதிரி அர்ப்பன்கள் வலம் வரத்தான் செய்வார்கள். அண்ணாமலை எங்கே இந்த அர்ப்பன் எங்கே
அண்ணாமலை ஜோக்கராகிய விசயத்தை அவருக்கு யாராவது புரியவையுங்களேன், ப்ளீஸ். அவர் இன்னும் பழைய நினைப்பிலேயே உள்ளார்.
திராவிட கைக்கூலி வாங்கியே பழக்கப்பட்டவர்களெல்லாம் அண்ணாமலை பற்றி பேசுவது நகைப்பை வரவைக்குது ..
மனநல சிகிச்சை தேவைப்படலாம் ....
பிஜேபி இந்தியாவில் மிக பெரிய கட்சி . அப்படி பட்ட கட்சி ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜயை தூக்கிப்பிடிப்பதை பார்க்கும் போது எங்களுக்கே வருத்தம் வருகிறது. நீங்கள் நீங்களாக இருங்கள் .அவர் அவராக இருக்கட்டும் . அவருக்கு உள்ள பிரச்சனையில் உங்களிடம் சரண் அடைவதை தவிர வேறு வழி இல்லை . எடப்பாடியையே சரண்டர் ஆக வைத்த நீங்கள் ஏன் தாழ்ந்து போகிறீர்கள்
ADMK மற்றும் பிஜேபி காரர்கள் வலிய சென்று விஜய்க்கு காவடி தூக்கி தங்கள் கட்சி மீது உள்ள நம்பிக்கையை குறைத்து பொது மக்கள் முன்னிலையில் கேலி கூத்தாக்கி கொண்டு இருக்கிறார்கள்
அண்ணாமலை பேசுவதை பார்த்தல் தங்கள் கட்சி மீது நம்பிக்கை இல்லை விஜய் மீது தான் நம்பிக்கை என்று சொல்லுவது போல இருக்கிறது