வாசகர்கள் கருத்துகள் ( 105 )
திருப்பரங்குன்றத்தில் இறந்து போனவன் பல அநியாயங்கள் காரணமாக பாண்டிய மன்னர்களால் கொல்லப்பட்டவன். இதுதான் வரலாறு.
தவறு என்றல் திருத்தணும் அதுதான் அரசின் வேலை அலைக்கழிப்பது என்பது எதையோ எதிர்பார்ப்பதாகும். நம் மூதாதையர்கள் விட்டு சென்றதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை இது உரிமை மீறல் ஆகும் என்பதினை நீதி மன்றம் தாமாக முன் வந்து சட்டம் ஒழுங்கு அறிந்து நடவடிக்கை எடுக்கணும் இவ்வளவு காலம் நீதிமன்றங்கள் மூதாதையர்கள் ஆண்டவர்கள் விட்டு சென்ற ஆவணங்களை ஆதாரத்தை சரியாக கையாளாமல் அதிகாரிகள் செய்த தவறினால் எனபதினை உணர்ந்து இனி டைட்டில் பிரச்சனை என்றல் சொத்தின் ஆவணங்கள் வில்லங்க சான்று சமர்பிக்காமல் வழக்கை காலம் தாழ்த்தாமல் தள்ளுபடி செய்வது மட்டும் இல்லாமல் இவ்வளவு காலம் அனுபவித்து வந்ததற்காக அவர்களிடம் நஸ்ட்ட ஈடு பெற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சேர்க்கணும் இதுதான் நீதிமன்றத்தின் முதல் பணியாக இருக்க வேண்டும் ஏன் கட்டிடம் கட்டும் முன் அனுமதி தரும் துறை வருவாய் துறை அதிகாரிகள் முறைகேடுகளுக்கு துணை போகாமல் காவல் துறையிடம் புகார் அளிக்க முன் வரவேண்டும் .மக்கள் ஏன்போராடனும் அரசு சரியாக செயல்பட்டால் என்பதினை அதிகாரிகள் உணர்ந்து நடவடிக்கை எடுக்கணும் அட்டா ரீதியாக செயல்பட தான் அந்த பதவி என்று உணர்ந்து
இதே மதுரையில் பாதி மலை காணாமல் போனபோது இவர்கள் எங்கே என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.
நீ என்னத்த செய்துகிட்டு இருந்தியோ
முதலில் நீங்களும் ,உங்க கட்சிக்காரங்களும் ஊரை அடிச்சு உலையில் போட்டு என்ன சாப்பிட்டு கொண்டிருந்தீர்கள் என்று சொல்ல வேண்டும்.
திராவிஷ அரசுக்கு சீக்கிரம் சாவுமணி அடிக்க படும்.
ஏண்டா... இந்துக்கள் மட்டும் சாவு ஊர்வலம் போனாலோ இல்லை சாமி ஊர்வலம் போனாலோ மசூதி வந்தால் தாரை தப்பட்டை மேளத்தை அடிக்காமல் அமைதியா போகனும்.. நீங்க நாங்க புனிதமா நினைக்கிற கோயில் இடத்தில் ஆடு மாடு கோழி வெட்டுவீங்க.. விப்பீங்க ..திம்பீங்களா..இனி நடக்காது .. இந்துக்கள் ஒன்ன ஆணாங்கன்னா நடப்பதே வேறு...
ஆகா வடை போச்சே ஜன்மானங்களை பெற்றுக்கொண்டு இன்று நடைபெறும் ஈரோடு இடை தேர்தலில் மாற்றி வாக்கு செலுத்துவதன் மூலம் முருகனின் பக்தர்கள் யார் என்று ஆளும் கட்சிக்கு காட்டவேண்டும் , கருப்பு சட்டை , கட்டுமரம் கவிழ்ந்து விடும் .. காக்க உக்கார பனம்பழம் விழப்போகுதே
பல மதங்களின் போராட்டங்களை பார்த்துள்ளேன் , ஆனால் அமைதியாக தங்களின் இருப்பை காட்டிய தமிழக இந்துக்களுக்கு தலை வணங்குகிறேன் , கோவையில் தீவிரவாதியின் இறப்புக்கு கூடிய கூட்டத்தின் கூக்குரலும் , நேற்று இந்துக்களின் கூட்டத்தின் அமைதியும் வெவ்வேறு திக்கு , வாழ்த்துக்கள்
திராவிடம் அழிப்போம் தமிழகம் காப்போம்.
முகநூலில் தீம்க்கா ஐடி விங் போடும் அணைத்து பதிவுகளிலும் "திராவிடம்" என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருக்கிறது. வெங்காயம் உடைந்து விட்டது போல தெரிகிறது. இனி பசை போட்டு ஒட்டியது போல ஒரு மாயையை உருவாக்க முயல்வார்கள்.
இந்த மத..வெறி திமுகவுக்கு ஒட்டு போட்ட இந்து முட்டாள்கள் மானம் கெட்ட இந்துக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்