வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தத்தளிக்கும் புதுச்சேரி. இது பற்றி யாரும் எதுவும் பேசவில்லையே? பாஜக, என் சி ஆர் கூட்டணி ஆட்சி தானே இங்கே?? எப்படி பேசுவார்கள்??
புதுசேரியின் வடிகால் வசதிகள் சிறப்பானவை - வேணும்னா போயி பாரு இருநூறு - அதை போல இங்கே கொட்டியிருந்தால் நாறிப்போயிருக்கும்
அமித்ஷா ரபேல் விமான ஊழலின் போது சொன்னதை நினைத்துப் பார்க்க. "இங்கே கூவதீர்கள் ஆதாரம் இருந்தால் கேஸ் போடுங்கள் ". இதைத்தான் இங்கே 4000 கோடி, 4000 கோடி என்று கூப்பாடு போடுபவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆதாரம் இருந்தால் கேஸ் போடுங்கள். பாஜகவிடம் தானே ED, CAG, CVC எல்லாம் இருக்கு.
இப்படி பேச சொல்லுது
வேஸ்ட் போஸ்ட்
அந்த 4000 கோடிகள் எங்கு சென்றது என்பதை இப்பொழுது சென்னை மக்கள் புரிந்துகொண்டனர். குடும்ப அமைச்சர்கள் மற்றும் அல்லைக்கை அமைச்சர்கள் மற்றும் lipstick அழகி கூட்டாக கொள்ளைக்கூடாரமாக சென்னையில் 4000 கோடிகளை பகிர்ந்து கொள்ளை .வடிகால் பணிகளில் ஒன்றும் செய்யவில்லையென்பது சென்னை மக்களுக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது. அண்ணாமலையின் DMK பைல்கள் அனைத்தையும் புரட்டிப்பார்க்கும் நேரம்வந்துவிட்டது
பிஜேபி எதிர்க்கட்சியாக செயல்பாடு ஒன்றும் சொல்வது போல் இல்லை
காதுலே பூ சுத்துதல்
நாலாயிரம் பற்றி யாரும் கேட்கக்கூடாது
4000 கோடி செலவு செய்ததால் இந்த மழைக்கே இவ்வளவு பாதிப்பு.
சென்னையில் இருக்கும் பெரும்பாலான சாலைகளில் மழை வெள்ளத் தண்ணீர் தேங்க வில்லையாம் ஆனால் தரைத்தளங்கள் உள்ள அனைத்து வீடுகளிலும் நீர் புகுந்து விட்டதாம் எப்படி இருக்கு இந்த தமிழக RSB மீடியாக்களின் உருட்டு?
தண்ணீர் தேங்கியுள்ள சுரங்கப் பாதைகளில் மக்கள் போகாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மழைநீர் சேகரிப்பு இது திராவிட கூமூட்டை மாடல் வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் திராவிடம்
இதில் குறிப்பிடப் பட்டுள்ள இடங்கள் மட்டுமே சென்னையோ மிகச்சிறிய வட்டமாக உள்ளதே சென்னை