வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எதிர் கட்சிகளின் ஊர்வலம் ஆர்பாட்டம் இவற்றை போலீஸ் தடுப்பதை கோர்ட் ஏன் கண்டிக்கவில்லை ஏன் நிரந்தர தடை போடவில்லை
பார்ரா, அடிமைகளுக்கு கோபத்தை.
கம்யூனிஸ்டை விட ஒரு வோட்டு அதிகமாக வாங்கும் தனி வேட்பாளர்கள் எல்லா தொகுதிகளிலும் உள்ளனர். எனவே, கம்யூனிஸ்டை கழட்டிவிட்டு, ஒட்டுமொத்தமாக ஒழிக்கவேண்டும். காலத்திற்கொவ்வாத காளான் அது.
திமுக எப்படி வாக்காளர்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கி தேர்தலில் ஜெய்கிறதோ அதே மாதிரி கூட்டணி காட்சிகளையும் விலைக்கு வாங்கி வைத்திருக்கிறது. என்ன விலைதான் மிக அதிகம். இந்த கூவல் எல்லாம் வெளியில்தான் உள்ளே பேட்டி பாம்பாக சுருண்டு மேலும் எவ்வளவு பெட்டி கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். எனவே இதெல்லாம் வெறும் வெளி வேஷம்.
கம்யூனிஸ்ட்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்களை என்றோ இந்தியர்கள் புறக்கணித்துவிட்டார்கள்.
புதிய தலைவர் 16அடி பாய பார்கிறார் that means 2516=400 கோடி....
அவ்வளவு சூடு சுரணை இருந்தால் கூட்டணியை விட்டு வெளியே வாங்க.
வெளியில் பேசுவது வேறு அது நாங்களும் குறைகளை எதிர்த்து குரல் கொடுத்தோம் என்று சொல்வதற்காகப் பேசுவது குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கானது. பொது மக்களுக்கும் சேர்த்து சொல்வது. அப்போதுதான் கட்சி மீது விமர்சனம் வந்தால் மக்களிடம் உதாரணமாகக் கூறுவதற்கு வசதி ஏற்படும். கட்சியில் உள்ளவர்கள் கட்சியில் கொள்கை மீது விமர்சனம் வைத்தால் அவர்களை சமாளிக்கவும் உதவும். மற்றபடி கம்யூனிஸ்ட்கள் பொதுவில் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு வாக்கெடுப்பு வரும் போது வெளிநடப்பு செய்து காங், திமுகவினரிடம் நற்பலன்களைப் பெற்றுக் கொள்வது வாடிக்கைதான். இப்போது கடந்த சில ஆண்டுகளாக நல்லபடியாக சொம்பு தூக்கி திமுகவிடம் நற்பெயர் பெற்றுள்ளார். ஆனால் பேசாமலேயே இருந்து விட்டதாக பிற்காலத்தில் தன்மீது விமர்சனம் வரும் போது நான் கூட்டணியில் இருந்தாலும் சமூக அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கத் தவறவில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுக்க இன்றைய பேச்சு உதவும். அவ்வளவுதான். புதிய தலைவர் சண்முகமும் அதே பாணியில் பேசியுள்ளார். தேர்தல் வேறு வரப் போகிறது கொஞ்சம் சேர்த்துப் போட்டுக் கொடுங்க முதலாளி ‼️என்பதாகவே உள்ளது சிபிஎம்மின் விழுப்புரம் அறைகூவல்.
கழகம் கூட்டணிக் கட்சிகளை வாக்கு வங்கி யாக மட்டுமே பயன் படுத்தும். ரா. செல்லன்
இவர்கள் கம்னுவிஸ்ட் இல்ல ஈன பிறவிகள். மத்திய அரசை கண்டித்துதான் போராட்டம் தமிழ் நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து ஒரு போராட்டம்.... இவர்களுக்கு தகுதியில்லை.